
பாரதி கண்ட புதுமைப் பெண்கள்!
அன்னை சாரதா தேவியுடன் நிவேதிதா தேவி. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று மகாகவி பாரதி அன்று முழங்கியது
அன்னை சாரதா தேவியுடன் நிவேதிதா தேவி. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று மகாகவி பாரதி அன்று முழங்கியது
Data Science ல் நடைபோட்டுக்கொண்டிருக்கும் டெக்னாலஜி உலகம் அடுத்த கட்டமாக AI எனும் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்கிறது. அடுத்த தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவுதான் உலகையாளும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கால ஓட்டத்திற்கு
எனது அறிமுக வட்டத்திலிருந்து ஆசிரியர் ஒருவர் கல்லூரியில் படிக்கும் தனது மகன் மற்றும் மகனின் உறவுக்கார இளைஞனின் மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் சான்றிதழ்களை காணவில்லை எனவும், தற்காலிக சான்றிதழ்களைக்கொண்டே கல்லூரியில் அவர்கள் இருவரும் முதலாம்
இன்றைய போட்டிகள் நிறைந்த உலகை எதிர்கொள்ள கால மாற்றத்திற்கு தக்கவாறு நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நவீன விஷயங்களை வாரி வழங்கும் நுட்பக் கல்வி அறிவில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் வாழ்க்கை ஏட்டுக்
நித்தம் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் இன்றைய உலகில் வளமையான வாய்ப்புகளைப் பெற்று வாழ இன்றைய நுட்பங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஆனால் இன்று மாணவர்களாக இருப்பவர்கள் தற்காலத்திய நுட்பங்களுடன் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை அனுமானித்தறிந்து
மருத்துவ நுழைவுத்தேர்வு முடிந்து சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டிலேயே மருத்துவம் பயில்கின்றனர். மதிப்பெண்கள் குறைவாக பெற்றவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர வேண்டிய நிர்ப்பந்தம். வசதி படைத்தோர் தங்களின் பிள்ளைகளின் கல்விக்காக கணிசமான
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமுதாய குற்றங்களும், தண்டனை கிடைக்க குற்றவாளிகளுக்கு ஆகும் தாமதமும் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மையை தருகின்றன. ஆனால் பிரச்சனையின் வெளியே இருந்து பார்ப்பதைவிட அதனுள்ளே சென்று அதை
புதிய கண்டுபிடிப்புகளும் ஆய்வுகளும் நீண்டுகொண்டே செல்லும் வளர்ச்சியை நோக்கிய வாழ்க்கையில், பொறியியல் கல்வியில் பல்வேறு துறைகள் ஆண்டுதோறும் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. சில துறைகள் ஒன்று போன்றே தோன்றினாலும் அதிலும் சில நுட்பமான
இன்றைக்கு உடனடி வேலை வாய்ப்பைத் தரும் துறையாக தரவு அறிவியல் துறை (Data Science) விளங்குகிறது. அடுத்து வரும் சில வருடங்கள் தரவு அறிவியலின் பொற்காலமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உண்மையில் தரவுகளைக்கொண்டே
எண்பதுகளில் இரும்பு, பூமி, நீர், அரசுத்துறை, கட்டுமானம், வாகனம், வெளிநாடு, கல்வி, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளே முக்கிய துறைகளாக இருந்தன. இன்று ஒவ்வொரு துறையும் பல்வேறு நுட்பமான பிரிவுகளாக வளர்ந்து வருகிறது.
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us