
கூட்டுச் சொத்து
வாழ்வு ஒவ்வொரு மனிதரையும் சக மனிதருடன் ஏதோ ஒரு வகையில் இணைத்து அவர்களது கர்மாவை கழிக்க வைக்கிறது. நல்ல கர்மா மகிழ்வையும் தீய கர்மா வேதனைகளையும் கொண்டுவருகிறது. சில லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எந்த வகை
வாழ்வு ஒவ்வொரு மனிதரையும் சக மனிதருடன் ஏதோ ஒரு வகையில் இணைத்து அவர்களது கர்மாவை கழிக்க வைக்கிறது. நல்ல கர்மா மகிழ்வையும் தீய கர்மா வேதனைகளையும் கொண்டுவருகிறது. சில லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எந்த வகை
வளர்ச்சியை நோக்கி விரையும் இன்றைய உலகில் துணிச்சலான முடிவுகளை உரிய நேரத்தில் விரைந்து எடுப்பவர்களே வாழ்வில் விரைவாக முன்னேறுகிறார்கள். இது அனைத்து துறைகளுக்குமே பொருந்தும். பங்கு வணிகத்தில் இந்த விதி 100% பொருந்தும். பங்கு
ஒவ்வொரு மனிதருடைய மனநிலையும் ஒவ்வொரு விதம். ஒருவர் வளர்ந்த விதம், பாரம்பரியம், உணவு, வசிப்பிடம், பழகும் நபர்கள் போன்ற பல்வேறு காரணிகள் அதை தீர்மானிக்கின்றன. மனித மனம் மாறிக்கொண்டே இருக்கக் கூடியது. மனிதனுக்கு காலையில்
நமது எண்ணங்களின் தொகுப்பே நமது மன நலம். மனமே ஒட்டுமொத்த உடலையும் ஆளுகிறது. மன நலமே உடல் நலம். உலகையே வெல்லும் வீரர்களால் கூட தனது மனதை வெல்ல முடிவதில்லை. வைராக்கியமும், கட்டுக்கோப்பும் கொண்ட
பொதுவாக ஜோதிடத்தில் குரு ஒரு சுபக் கிரகம். பரம சுபர் என்றும் அவரைக் கூறலாம். ராகு-கேதுக்கள் இருப்பதிலேயே மிக மோசமான பாதிப்பை தரும் கிரகங்கள் என்று கூறலாம். சுபர்களுக்கும் பாவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அதன்
ஜாதகத்தில் நான்காவது பாவகம் ஒவ்வொரு ஜாதகருக்கும் மிக முக்கியமானது. ஒரு ஜாதகரது இல்லற ஒழுக்கம், ஆரோக்யம், வீடு, வாகனம், தாய் போன்ற பல்வேறு விஷயங்களை தெரிவிக்கும் பாவகமாகும். நான்காமிடம் நன்கு அமைந்தால்தான் ஒருவர் தனது
நம்மை படைத்து இந்த மஹா பிரபஞ்சத்தை ஆளுமை செய்துகொண்டிருக்கும் இறைவனை சாமான்ய மனிதர்களால் பார்த்து உணர முடியாது. அனுபவித்துத்தான் உணர முடியும். வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இறை துணையுடன் எதிர்கொள்வது, நமது பெற்றோர்களின் முன்
வேலை வாய்ப்பு உலகம் தற்போது பல்வேறு மாறுதல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மெதுவாக இயங்கிய உலகிற்கு புத்தெழுச்சி தந்தது. அதன் காரணமாக கடின உழைப்பு உயர்வு தரும் என்ற நிலை
வாழ்க்கை வாழ்வதற்கே. அது முடியும்போது முடியட்டும் அதுவரை வாழ்வோம். அது பற்றி தெரிந்துகொள்ள வேண்டாம் என்று எண்ணுவோர் புத்திசாலிகள். காரணம், எது நமது கட்டுப்பாட்டில் இல்லையோ அதை தெரிந்துகொண்டு கவலைப்படுவது வீண் வேலை. ஆயுள்
சில தர்ம சங்கடமான சூழ்நிலைகள் நம் அனைவரின் வாழ்விலும் ஏற்படுவது சாதாரணமானது. அப்படியானவற்றுள் நன்கு அறிந்த நபர் நம்மிடம் சேமிப்பு சீட்டுப்போடும்படி கட்டாயப்படுத்துவது. குடும்ப நண்பர் தனது நண்பர் கூட்டணியுடன் திடீரென வந்து நம்மை
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us