
மாறிவரும் பணிச் சூழல்கள்!
வேலை வாய்ப்பு உலகம் தற்போது பல்வேறு மாறுதல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மெதுவாக இயங்கிய உலகிற்கு புத்தெழுச்சி தந்தது. அதன் காரணமாக கடின உழைப்பு உயர்வு தரும் என்ற நிலை
வேலை வாய்ப்பு உலகம் தற்போது பல்வேறு மாறுதல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மெதுவாக இயங்கிய உலகிற்கு புத்தெழுச்சி தந்தது. அதன் காரணமாக கடின உழைப்பு உயர்வு தரும் என்ற நிலை
வாழ்க்கை வாழ்வதற்கே. அது முடியும்போது முடியட்டும் அதுவரை வாழ்வோம். அது பற்றி தெரிந்துகொள்ள வேண்டாம் என்று எண்ணுவோர் புத்திசாலிகள். காரணம், எது நமது கட்டுப்பாட்டில் இல்லையோ அதை தெரிந்துகொண்டு கவலைப்படுவது வீண் வேலை. ஆயுள்
சில தர்ம சங்கடமான சூழ்நிலைகள் நம் அனைவரின் வாழ்விலும் ஏற்படுவது சாதாரணமானது. அப்படியானவற்றுள் நன்கு அறிந்த நபர் நம்மிடம் சேமிப்பு சீட்டுப்போடும்படி கட்டாயப்படுத்துவது. குடும்ப நண்பர் தனது நண்பர் கூட்டணியுடன் திடீரென வந்து நம்மை
ஜோதிட நுணுக்கங்கள் வாசகர்களுக்கு வணக்கங்கள். வலைப்பூவில் 8 வருடங்களுக்கு மேலாக ஜோதிடப்பதிவுகளை எழுதி வந்த நான் எனது சொந்த வலை மனையில் எழுதும் முதல் பதிவு இது. எனது வாடிக்கையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கூடுதல் சிறப்புகளை
தன் பிறப்பின் நோக்கம் என்ன? தனது கர்மா என்ன? தன்னை எது வழிநடத்துகிறது? என்ற கேள்வியை சுயமாக கேட்டுக்கொள்ளாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் மத்திய வயது மனிதர்களைவிட பெரும்பாலும் 40 வயதை தாண்டிய
வாழ்க்கை தன்னகத்தே பல்வேறு புதிர்களை புதைத்து வைத்துக்கொண்டுள்ளது. அதன் போக்கில் சென்று அந்தப்புதிர்களை விடுவிக்க முயல்பவர்கள் சிலர். வாழ்வின் புதிர்களுக்குள் சிக்கிக்கொண்டு அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பவர்கள் பெரும்பாலோனோர். அப்படி
ஜாதகத்தில் ஒருவருக்கு ஒரு பாதிப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அதன் பதிலீடாக ஒரு கொடுப்பினையும் நிச்சயம் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்து ஜாதகங்களிலும் சாதக பாதக அம்சங்கள் உண்டு. பாதகம் இல்லாமல் சாதகமில்லை. எனவே ஜோதிடர்கள் ஒருவரது ஜாதகத்தில் பாதகங்களை
மேலோட்டமாக பார்க்கும் சில ஜாதக விஷயங்கள் உள்ளார்ந்து பார்க்கும்போது மாறுபட்டுத் தெரியலாம். புத்திர வகையில் தம்பதியர் இருவரின் ஜாதகங்களையும் ஆராய்வது முக்கியம். இரு ஜாதகங்களை இணைக்கும்போது ஒருவரது ஜாதகத்தை மற்றொருவரது ஜாதகம் பாதிக்கும். உதாரணமாக
கிழக்கும் மேற்கும் ஒரு புள்ளியில் சந்திக்குமா? சந்தித்தால் அங்கே என்ன நடக்கும்? வாருங்கள் காண்போம். இது என்ன அர்த்தமற்ற கேள்வி என்று தோன்றும். ஆனால் கிரகங்கள் காலச்சூழ்நிலையில் குணாதியத்தில் இரு துருவங்களான மனிதர்களை ஒரு
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us