
பெண்ணல்ல…
மனித வாழ்வை திருமணத்திற்கு முன், பின் என்று இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். திருமண வாழ்க்கை ஒருவரை மாற்றி அமைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருமணத்திற்கு முன் பொறுப்பற்ற பறவைகளாகத் திரிந்தவர்கள் கூட பெரும்பாலும்
மனித வாழ்வை திருமணத்திற்கு முன், பின் என்று இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். திருமண வாழ்க்கை ஒருவரை மாற்றி அமைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருமணத்திற்கு முன் பொறுப்பற்ற பறவைகளாகத் திரிந்தவர்கள் கூட பெரும்பாலும்
நித்தம் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் இன்றைய உலகில் வளமையான வாய்ப்புகளைப் பெற்று வாழ இன்றைய நுட்பங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஆனால் இன்று மாணவர்களாக இருப்பவர்கள் தற்காலத்திய நுட்பங்களுடன் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை அனுமானித்தறிந்து
பக்தி என்பது மனிதர்க்கு மனிதர் வேறுபடும். தேவைக்காக மட்டும் கடவுளைப் பிடிப்பவர்களுக்கு அது காமிய பக்தி. தன்னலமற்று இறைவனை வழிபடுபவர்களுக்கு அது நிஷ்காம்ய பக்தி. ஒருவர் இறைவன் மேல் எந்த அளவு நம்பிக்கை வைத்துள்ளாரோ
வாழ்க்கை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நாம் நினைப்பது இயல்பு. அதற்காக நமது வாழ்வின் அனைத்து வித்தைகளையும் பயன்படுத்துவோம். ஆனால் நமது வாழ்க்கை அனைத்து சமயங்களிலும் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பது
ஜோதிட நுணுக்கங்கள் வாசகர்களுக்கு வணக்கங்கள். வலைப்பூவில் 8 வருடங்களுக்கு மேலாக ஜோதிடப்பதிவுகளை எழுதி வந்த நான் எனது சொந்த வலை மனையில் எழுதும் முதல் பதிவு இது. எனது வாடிக்கையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கூடுதல் சிறப்புகளை
ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் பாவங்கள் எப்படி திசா புக்தி காலங்களில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதன் ஆதார சுருதியை கண்டுபிடித்துவிட்டால் பலன் சொல்வதில் துல்லியம் தன்னால் வந்துவிடும். இப்படி கிரகங்களும் பாவங்களும் ஒரு குறிப்பிட்ட பலனை ஜாதகருக்கு
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us