
மூன்றாமிடமும் காமமும்!
பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்
பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்
முக்கனிகளில் பலாவிற்கு மூன்றாமிடமே கொடுக்கப்பட்டுள்ளது. பலாவை அப்படியே சுவைக்க முடியாது. கடினமான முட்கள் நிறைந்த அதன் மேற்பகுதியை நீக்கிவிட்டே அதன் உட்புறதிலுள்ள பலாச்சுளைகளை ருசிக்க முடியும். சில மனிதர்களும் பலாவை போன்றவர்கள்தான். பார்ப்பதற்கு கரடு
கலியை ஆளும் கிரகம் ராகு என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ராகுவின் ஆதிக்கம் அதிகரிக்க, அதிகரிக்க உயிர்களுக்கு, உறவுகளுக்கு மதிப்பு குறைந்துகொண்டே வரும். அதே சமயம் பொருளாசை மிகுந்துகொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் பொருளின்
ஒரு விஷயத்தை அணுகும் முறை ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. திருமண விஷயங்களில் கடந்த தலைமுறை வரை ஜோதிடத்தை நம்பினர் என்றால், அதனுடன் கூடவே உறவுகள், நட்புகள் போன்ற பல வகைகளில் திருமண
“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது
“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு வாழ்க்கைத் துணை மீது ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ளது. ஆனால் இல்லறத்தின் வெற்றியே ஒருவருக்கொருவர் அனுசரணையாக, விட்டுக்கொடுத்து வாழ்வதிலும், துணைவர் வேறு தான்
வாழ்வில் பல உயர்வு, தாழ்வுகளை நாம் அனைவரும் சந்தித்திருக்கலாம். உயர்வில் கொண்டாடவும், தாழ்வில் தன்னமிக்கை ஊட்டவும் நல்ல உறவும், நட்பும் எப்போதும் நமக்குத் தேவை. நட்பை விட உறவிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
Emotional Intelligence எனும் “உணர்வுச் சாதுர்யம்” இன்று கார்பரேட் உலகில் மட்டுமல்ல குடும்பங்களில் அடுப்பங்கரைகளில்கூட அலசப்படுகின்றன. குறிப்பாக மேல்தட்டு வர்க்கங்களில் அவர்களது நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும் இந்த யுக்திகளை, பரிச்சார்த்தமாக அன்றாட வாழ்விலும் பயன்படுத்திப் பார்க்க
மனம் விட்டுப் பேசி மகிழ நல்ல நட்புக்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம். நண்பர்களே இல்லாத மனிதர்கள் தங்களது சந்தோஷமான தருணங்களைக்கூட தனிமையில்தான் கொண்டாட வேண்டியிருக்கும். உறவுகளும், சுற்றமும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு இயல்பாக
வளர்ந்த தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்களின் முக்கிய கேள்விகளில் ஒன்று, வீட்டிற்கு வரும் மருமகள் அல்லது மருமகனால் தங்கள் பிள்ளைகள் வாழ்வில் உயர்வுண்டா? என்பதாகும். ஜோதிடர்கள் அவர்களது பிள்ளைகளின் ஜாதகங்களிலுள்ள சாதக பாதக
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us