
கிரக காரக தொழில் முரண்பாடுகள்!
ஒரு கிரக காரகம் தனக்கு சிறப்பான வருமானத்தை தந்தது. அதனால் அந்த கிரகத்தின் தெய்வம் மற்றும் இதர விஷயங்களையும் முழு மனதாக ஏற்று செயல்பட்டேன். ஆனால் தொழில் வகையில் அக்கிரகத்தின் மற்றொரு காரகம் மிகுந்த
ஒரு கிரக காரகம் தனக்கு சிறப்பான வருமானத்தை தந்தது. அதனால் அந்த கிரகத்தின் தெய்வம் மற்றும் இதர விஷயங்களையும் முழு மனதாக ஏற்று செயல்பட்டேன். ஆனால் தொழில் வகையில் அக்கிரகத்தின் மற்றொரு காரகம் மிகுந்த
அனைத்து வசதிகளையும் பெற்று புத்தியில் மட்டும் தெளிவு இல்லாதவர் சமூகத்திற்கு பாரமே. அனாதையாயினும் கற்ற கல்வியும், தேர்ந்த அறிவும் ஒருவரை வாழ்வின் உயரங்களுக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் புத்திமான் பலவான் என்கிறார்கள். புத்தியை புகைபோட்டு
வாழ்வு ஒவ்வொரு மனிதரையும் சக மனிதருடன் ஏதோ ஒரு வகையில் இணைத்து அவர்களது கர்மாவை கழிக்க வைக்கிறது. நல்ல கர்மா மகிழ்வையும் தீய கர்மா வேதனைகளையும் கொண்டுவருகிறது. சில லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எந்த வகை
வளர்ச்சியை நோக்கி விரையும் இன்றைய உலகில் துணிச்சலான முடிவுகளை உரிய நேரத்தில் விரைந்து எடுப்பவர்களே வாழ்வில் விரைவாக முன்னேறுகிறார்கள். இது அனைத்து துறைகளுக்குமே பொருந்தும். பங்கு வணிகத்தில் இந்த விதி 100% பொருந்தும். பங்கு
மனித வாழ்வை திருமணத்திற்கு முன், பின் என்று இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். திருமண வாழ்க்கை ஒருவரை மாற்றி அமைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருமணத்திற்கு முன் பொறுப்பற்ற பறவைகளாகத் திரிந்தவர்கள் கூட பெரும்பாலும்
நித்தம் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் இன்றைய உலகில் வளமையான வாய்ப்புகளைப் பெற்று வாழ இன்றைய நுட்பங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஆனால் இன்று மாணவர்களாக இருப்பவர்கள் தற்காலத்திய நுட்பங்களுடன் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை அனுமானித்தறிந்து
வேலை வாய்ப்பு உலகம் தற்போது பல்வேறு மாறுதல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மெதுவாக இயங்கிய உலகிற்கு புத்தெழுச்சி தந்தது. அதன் காரணமாக கடின உழைப்பு உயர்வு தரும் என்ற நிலை
ஒருவரது வாழ்வின் ஆதாரம் அவரது சம்பாத்தியம்தான். சம்பாத்தியத்திற்கு ஆதாரம் ஒருவரது திறமை. ஒரு தொழில் மீது தனக்கு திறமை இருப்பதாக என்னும் நபர், அதில் ஈடுபட்டு, முதலீடு செய்து தொழில் செய்து வருகையில், தனது
இன்றைய சூழலில் உலகில் ஒருவரை ஒருவர் சாராமல் வாழ இயலாது. நம்மோடு இணைந்து வாழ்வில் பயணிப்பவராகட்டும், தொழிலில் கூட்டாளியாக இணைபவராகட்டும் இணக்கமானவராகிவிட்டால் அந்த கூட்டணி சிறக்கும். இணக்கமற்று ஆதாயத்தை மட்டுமே முக்கியமாகக்கொண்டு அமையும் கூட்டணிகள்
ஒரு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் நபர், தனது வேலையில் பெறும் வெற்றியானது அவர் தனது பணியாளர்களிடம் எப்படி வேலை வாங்குகிறார் என்பதை பொருத்தே அமைகிறது. குறிப்பாக கீழ்நிலை பணியாளர்களிடம் வேலை வாங்குவது ஒரு கலை
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us