
மனமே நீ மயங்காதே…
உலகில் மோசமான எதிரி என்பது நமது மனம்தான். மனதை அடக்கியவர் ஞானியாகிறார். இயலாதவர் சாதாரண மனிதன். மனதை வென்றவர் உலகில் சாதனைகளை படைக்கிறார். மனதின் மாயங்களுக்கு மயங்குவோர் அதிலிருந்து மீள இயலாமல் தன்னில் தாங்களே
உலகில் மோசமான எதிரி என்பது நமது மனம்தான். மனதை அடக்கியவர் ஞானியாகிறார். இயலாதவர் சாதாரண மனிதன். மனதை வென்றவர் உலகில் சாதனைகளை படைக்கிறார். மனதின் மாயங்களுக்கு மயங்குவோர் அதிலிருந்து மீள இயலாமல் தன்னில் தாங்களே
நமது உடல் பலவித ரசாயனங்களை நமது தேவைகேற்ப தனக்குத்தானே உற்பத்தி செய்துகொள்ளும் வல்லமை படைத்தது. அவற்றுள் ஒன்று SEROTONIN ஆகும். இது ஒரு உணர்வுக் கடத்தியாகும். பசி, ரத்த திசுக்கள் உற்பத்தி, ரத்த ஓட்டம்,
நமது முன்னேற்றத்திற்காக அனுதினமும் நாம் உழைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படி உழைக்கும் அனைவரும் சுய விருப்பப்படியான விதத்தில் தமது வாழ்வை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்களா? என்றால் பெரும்பாலோரின் பதில் இல்லை என்பதாகத்ததான் அமையும். உதாரணமாக தொழிலில் தனது
ஒவ்வொரு மனிதருடைய மனநிலையும் ஒவ்வொரு விதம். ஒருவர் வளர்ந்த விதம், பாரம்பரியம், உணவு, வசிப்பிடம், பழகும் நபர்கள் போன்ற பல்வேறு காரணிகள் அதை தீர்மானிக்கின்றன. மனித மனம் மாறிக்கொண்டே இருக்கக் கூடியது. மனிதனுக்கு காலையில்
நமது எண்ணங்களின் தொகுப்பே நமது மன நலம். மனமே ஒட்டுமொத்த உடலையும் ஆளுகிறது. மன நலமே உடல் நலம். உலகையே வெல்லும் வீரர்களால் கூட தனது மனதை வெல்ல முடிவதில்லை. வைராக்கியமும், கட்டுக்கோப்பும் கொண்ட
நமது மன நிலையோடு தொடர்புடையவை நமது உடலில் சுரக்கும் No suggestions. நமது மனம் மகிழும்போது ஒரு ஹார்மோனும், நாம் கதறும்போது ஒரு ஹார்மோனும், நாம் காதலுறும்போது ஒரு ஹார்மோனும், நாம் பக்தியில் திளைக்கும்போது
இன்று சாமான்யன் முதல் மெத்தப்படித்த அனைவரையும் பாதிக்கும் ஒரு விஷயம் மன அழுத்தம். பல்வேறு காரணிகளால் மன அழுத்தம் ஏற்படும் என்றாலும், பொதுவாக இதை பொருளாதாரம், உறவுகள், கடமைகள், ஆரோக்கியம், சமுதாயச் சூழல் ஆகிய
பயமும் ஜோதிடமும் துணிந்தவர்களுக்கு துக்கமில்லை என்பது முன்னோர் வாக்கு. துணிந்தவர்கள் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் அச்சமின்றி செயல்பட்டு எதிரிகளை வென்று வாழ்வில் முன்னேறிச் செல்வர். அதே சமயம் அவர்கள் இழப்புகளை சந்திக்கவும் தயங்குவதில்லை. பாதிப்புகளை
கிரகச் சேர்க்கையும் கர்மாவும் ஒரு கிரகச் சேர்க்கை பலரின் ஜாதகத்தில் அமையப்பெற்றாலும் அவை அமைவைப்பொறுத்து சாதக பலனையோ பாதக பலனையோ செய்யும். அக்கிரக்கச் சேர்க்கை அமையப்பெற்ற அனைவருக்கும் ஒரே விதமான பலனை கொடுக்காது. ஒரே
இறைவனின் விளையாட்டு பொம்மைகள் மனிதன் வாழ்வில் துயரங்களை தாங்கமுடியாதபோது கடவுளே என்று கதறுகிறோம். என்னை பைத்தியமாக்கிவிடேன் எந்த மனோ வலிகளையும் உணரமாட்டேன் என மன்றாடுகிறோம்.உடல் ரீதியான வேதனைகளைக்கூட பொறுத்துக்கொள்ள இயலும் மனிதனால் மனோ ரீதியான
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us