
உத்தம கிரஹ யோகம்.
பெரும் சாம்ராஜ்யத்தின் வாரிசுகளாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரண்மனை போன்றொரு வீடு அன்றைய கால கட்டத்தில் இயல்பாகவே அமையும். இன்று ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களது குண்டர் படையுமே அரண்மனை போன்றதொரு வீட்டை கட்டிக்கொள்ள இயலும். அது
பெரும் சாம்ராஜ்யத்தின் வாரிசுகளாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரண்மனை போன்றொரு வீடு அன்றைய கால கட்டத்தில் இயல்பாகவே அமையும். இன்று ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களது குண்டர் படையுமே அரண்மனை போன்றதொரு வீட்டை கட்டிக்கொள்ள இயலும். அது
ஜோதிடத்தில் ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்கான அமைப்புகள் சில உண்டு. அவற்றை திருமணப் பொருத்தத்தில் முக்கியமாக பயன்படுத்துவது இயல்பு. ஒரு கிரகத்தின் திரிகோணங்களில் அமையும் பிற கிரகங்கள் அதனுடன் ஒத்திசைவாக செயல்படும். ஒரு கிரகம் மற்றொரு
ஜோதிடத்தில் “ஒரு பாவாதிபதி வலுவிழந்து அந்த பாவத்திற்குரிய காரக கிரகம் வலுப்பெற்று புதன் தொடர்பானால் அந்த ஜாதகர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றொரு குறிப்பு நீண்ட நாட்களாக எனக்கு புரிபடாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு
பணியிடங்களில் ஒரு பொறுப்பில் இருந்துகொண்டு பணிக்கு வராத மற்றொருவரது பணியையும் இணைந்து சில நாட்களில் செய்யும் நிலையை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். பணிக்குறைப்பு சூழல்களில் பணியை விட்டுசென்ற பலரது வேலைகளையும் சேர்த்துச் செய்தால்தான் தங்கள்
அன்பர் ஒருவர் தனது மகனின் உயர் கல்வியை தேர்ந்தெடுக்க அதிகபட்ச எச்சரிக்கையுடன் என்னை நாடி வந்தார். அதிக எச்சரிக்கைக்குக் காரணம், அவரது அண்ணன் மகனின் உயர் கல்வி விஷயத்தில் நடந்ததுதான். அண்ணன் மகனுக்கு 11
“அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்” என்றார் கவியரசர் கண்ணதாசன். எந்தச் சூழலும் பறவைகளுக்கு நிரந்தரமில்லை. உணவு கிடைக்கா இடங்களை விட்டு நீரும் உணவும் வேண்டி, தங்களின் பூர்வீக வாழிடங்களை விட்டு பருவ
செலவு செய்வது நமது கட்டுப்பாட்டில் இருந்தாலும், நாம் செய்யும் அனைத்து செலவுகளுமே நமக்கு மகிச்சியை தருவதில்லை. உதாரணமாக பாதுகாப்புக் கவசமணியாமல் சென்று போக்குவரத்துக் காவலரிடம் மாட்டிக்கொண்டு தண்டம் கட்டுகையில் செய்யும் செலவு கசப்பானது என்றால்,
உலகில் மோசமான எதிரி என்பது நமது மனம்தான். மனதை அடக்கியவர் ஞானியாகிறார். இயலாதவர் சாதாரண மனிதன். மனதை வென்றவர் உலகில் சாதனைகளை படைக்கிறார். மனதின் மாயங்களுக்கு மயங்குவோர் அதிலிருந்து மீள இயலாமல் தன்னில் தாங்களே
கல்வி என்ற அடித்தளத்தின் மீதே நமது வாழ்வு இன்று கட்டமைக்கப்படுகிறது. விருப்பப் பாடமாக எடுத்துப் பயின்ற துறையை விடுத்து ஒருவர் வேறு துறைக்கு வேலைக்குச் செல்லலாம். ஆனால் அனைவருக்கும் அடிப்படையில் கல்வி அவசியம். பள்ளி
நமது அனைத்து செயல்களுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. ஒருவர் என்னென்ன செயல்களில் ஈடுபடுவார்? என்பதை கர்மாம்சம் மூலம் அறியலாம். எப்பொழுது ஒரு செயலை செய்வார் என்பதை தொடர்புடைய தசா-புக்திகள் நிர்ணயிக்கும். கர்மம் என்றால்
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us