
கடனில் கரையும் கர்மவினைகள்!
வாழ்வில் மீதம் வைக்காமல் தீர்த்துவிடக்கூடிய செயல்கள் என்று நெருப்பு, வியாதி, எதிரி, கடன் என்று ஒரு பட்டியலை குறிப்பிடுவதுண்டு. இவை நான்குமே மனித வாழ்வை அழித்துவிடக்கூடியவை. இதில் வியாதியைவிட சற்று கடன் நன்று என்று கூறுவதுண்டு.