
பகிரி
வாசக அன்பர்களுக்கு ஆசிரியரின் இதயங்கனிந்த விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். சுழி போட்டு செயல் எதையும் துவங்கு என்பது முன்னோர் வாக்கு. அதன் அடிப்படையில் பல நாட்களாக பல்வேறு வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது

வாசக அன்பர்களுக்கு ஆசிரியரின் இதயங்கனிந்த விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். சுழி போட்டு செயல் எதையும் துவங்கு என்பது முன்னோர் வாக்கு. அதன் அடிப்படையில் பல நாட்களாக பல்வேறு வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது

கிரகங்களின் உச்சநிலை வக்கிரம் & நீசநிலை வக்கிரம் – செயல்பாடு எப்படி? கிரகங்களில் சூரிய – சந்திரர்கள் மற்றும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள் ஆகியவை தவிர ஏனைய அனைத்து கிரகங்களுக்கும் வக்கிர மற்றும் அதிசார
நமது வாசகர் திரு.முத்துராமன் சந்திராஷ்டமம் பற்றிய சில கேள்விகளை எழுப்பியிருந்தார். நுட்பமான கேள்விகள் அவை. வாசகர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற எண்ணத்தில் அவரது கேள்விகளும் எனது பதில்களும் இங்கே பதிவிடப்படுகிறது. 1அமாவாசை திதியன்று வரும்

கிரக உறவுகள் கிரகங்களுக்கிடையேயான உறவுகள் மனித வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியதே இப்பதிவு.உலக மனித இனத்தில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களே. ஒருவரது சாயல் மற்றொருவருக்கு இருக்கலாமேயன்றி முழுக்க பிரதி எடுத்தது போன்று

வாக்கிய பஞ்சாங்கம் சரியா அல்லது திருக்கணித பஞ்சாங்கம் சரியா?இந்தக் கேள்வி எழாத ஜோதிட விரும்பிகளே இருக்க இயலாது. ஜோதிடத்தில் மிகவும் ஊறியவர்களால் கூட இதற்கு விடை கூற இயலவில்லை.காரணம் இரண்டிலுமே சிறப்பும் உண்டு தவறுகளும்

கண்ணீர் அஞ்சலி கலைகளுக்குரிய சுக்கிரனின் துலாம் ராசிக்குள் எப்போது சனி பகவான் பிரவேசித்தாரோ அப்போதிருந்தே துலாம் ராசி குறிப்பிடும் நீதித்துறையும், பெண்களின் பாதுகாப்பும், கலைத்துறையும் கடுமையான பல சோதனைகளையும் இழப்புகளை சந்தித்துவருகிறது. உச்ச சனியுடன் ராகுவும்

காலையில் நான் எழும் முன்பே அவன் தன் பணியைத் துவங்கிவிட்டான்.நெருப்பாய்ச் சுடும் அவனால் மதியம் உடம்பெல்லாம் வியர்வைமாலை ஆறுமணிவரை அவனுடனான கோபம் தீரவில்லைஅந்திச் சூரியன் சாயுமுன் அளவில்லா இதம்!சைக்கிளோடு என்னை தூக்கிக் கடாசிவிடுவானா?அவ்வளவு பலசாலியா அவன்?நான்

அக்ரஹாரத்து ஞாபகங்கள் – 2 சாய் பலமா வரும் போலிருக்கே?பந்து முள்ளு பக்கத்துல இருக்கு பழனி…சீக்கிரமா எடு ரகுநரம்படி நாராயணா நெட்ட அவுறுகண்ணுல மண்ணு விழுது ரமேஷ்நெட்ட கயித்துல சுத்துங்க அன்புபாபு இன்னொரு பந்து எங்க?கிரவுண்டு மூலைல கெடக்கு பாரு விஸ்வநாதாலைப்ரரிக்கு ஓடிரலாமா தங்கவேலு?ஓடு ஓடு வந்துடுச்சு…பேட்மிட்டன் உபகரணங்களோடு அவர்களும்

அக்ரஹாரத்து ஞாபகங்கள் நான் ஒன்றும் பெரிய இயற்கைவியலாளன் அல்ல. சாதரணமான இயற்கை நேசன். மழைத்துளிகளின் சில்லிடல்களை , சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்களின் கொஞ்சல்களைக் கண்டு ரசிக்கும் சராசரி மனிதனே. கடந்த காலங்களின் சிறுவயதில் கிராமம்
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us