
வளமான வாய்ப்புள்ள துறை.
நண்பர் ஒருவர் எதிர்காலத்தில் வளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறை என சில துறைகளின் பட்டியலுடன் சில மாதங்கள் முன்பு எனை நாடி வந்தார். மென்பொருள் துறையில் பணிபுரியும் நண்பர் என்னிடம் ஜோதிட அடிப்படைகளை
நண்பர் ஒருவர் எதிர்காலத்தில் வளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறை என சில துறைகளின் பட்டியலுடன் சில மாதங்கள் முன்பு எனை நாடி வந்தார். மென்பொருள் துறையில் பணிபுரியும் நண்பர் என்னிடம் ஜோதிட அடிப்படைகளை
கிரிப்டோகரன்சி என்பது ஒரு டிஜிட்டல் நாணயமாகும், இது தகவல்களை குறியீடுகளாக மாற்றியமைத்து பாதுகாக்கும் Cryptography எனும் குறியாக்கவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. பொதுவான மையம் ஏதுமற்ற Decentralized பணமாக இவை இருப்பதால், எந்த ஒரு
Emotional Intelligence எனும் “உணர்வுச் சாதுர்யம்” இன்று கார்பரேட் உலகில் மட்டுமல்ல குடும்பங்களில் அடுப்பங்கரைகளில்கூட அலசப்படுகின்றன. குறிப்பாக மேல்தட்டு வர்க்கங்களில் அவர்களது நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும் இந்த யுக்திகளை, பரிச்சார்த்தமாக அன்றாட வாழ்விலும் பயன்படுத்திப் பார்க்க
இன்றைய நவீன உலகில் அனைவரும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. பொருளாதாரத்தை முன்னிட்டிடான ஓட்டத்தில் பணியே முக்கிய கவனமாக ஆகியுள்ளது. அதைத் தவிர இதர விஷயங்களில் கவனம் செலுத்தாவிட்டால் அவை பாதிக்கப்படும். பணமே அனைத்திற்கும் ஆதார
மனம் விட்டுப் பேசி மகிழ நல்ல நட்புக்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம். நண்பர்களே இல்லாத மனிதர்கள் தங்களது சந்தோஷமான தருணங்களைக்கூட தனிமையில்தான் கொண்டாட வேண்டியிருக்கும். உறவுகளும், சுற்றமும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு இயல்பாக
வளர்ந்த தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்களின் முக்கிய கேள்விகளில் ஒன்று, வீட்டிற்கு வரும் மருமகள் அல்லது மருமகனால் தங்கள் பிள்ளைகள் வாழ்வில் உயர்வுண்டா? என்பதாகும். ஜோதிடர்கள் அவர்களது பிள்ளைகளின் ஜாதகங்களிலுள்ள சாதக பாதக
கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். வாழ்க்கையில் தனக்காக ஒரு குடும்பத்தையும் வீட்டையும் உருவாக்கிக்கொள்பவர்களையே உலகம் இன்று மதிக்கிறது. சிறப்பான குடும்ப வாழ்க்கையை பெறுபவர்கள்கூட சிறப்பான வீடு வசதிகளை பெற முடிவதில்லை. கட்டிடம் என்பது
இன்றைய திருமண எதிர்பார்ப்பானது கல்வி, வசதி, அந்தஸ்து என்பனவற்றை முன்னிட்டே அமைகிறது. உண்மையான காதல் தங்களுக்கிடையேயான புரிதலைவிட இதர விஷயங்களை கண்டுகொள்ளாது. இரு மனம் இணைவில் மூன்றாவது நபர் தலையிடும்போதுதான் இதர விஷயங்கள் பேசப்பட்டு
மனித வாழ்வு இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பை வளமாக்கிக் கொள்வதும் பாழ்படுத்திக்கொள்வதும் நம் கையில்தான் உள்ளது. வாய்ப்புகள் கல்வி, சம்பாத்தியம், திருமணம் போன்ற எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். மனிதன் தனது
ஜோதிடத்தில் “ஒரு பாவாதிபதி வலுவிழந்து அந்த பாவத்திற்குரிய காரக கிரகம் வலுப்பெற்று புதன் தொடர்பானால் அந்த ஜாதகர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றொரு குறிப்பு நீண்ட நாட்களாக எனக்கு புரிபடாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us