
அரசுப்பணி கிடைக்குமா?
ஒவ்வொரு ஜாதகமும், ஒவ்வொரு பிரசன்னமும் தொடர்புடையவர்களின் பல்வேறு வாழ்க்கை சூழல்களை சுட்டிக்காட்டுகின்றன. ஒருவர் வாழ்க்கை போல மற்றவர் வாழ்க்கை இல்லை. நான் ஆய்வு செய்து என்னை பாதித்த ஜோதிட விஷயங்களை பகிர்ந்துகொள்வது ஜோதிடம் வளர
ஒவ்வொரு ஜாதகமும், ஒவ்வொரு பிரசன்னமும் தொடர்புடையவர்களின் பல்வேறு வாழ்க்கை சூழல்களை சுட்டிக்காட்டுகின்றன. ஒருவர் வாழ்க்கை போல மற்றவர் வாழ்க்கை இல்லை. நான் ஆய்வு செய்து என்னை பாதித்த ஜோதிட விஷயங்களை பகிர்ந்துகொள்வது ஜோதிடம் வளர
மனித வாழ்வு பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. மாற்றங்களை சந்திக்க தயங்குபவர்கள் வாழ்வில் பின் தங்கி விடுவர். சாதாரணமான மாறுதல்களை அனைவரும் எதிர்கொள்வர். ஆனால் எதிர்பாராமல் புயல் போல வாழ்வை
ஜோதிடத்தில் ராசி ஒரு விஷயத்தை பொதுவான கண்ணோட்டத்தில் கூறும். அவ்விஷயத்தின் காரக கிரகம், காரக பாவாதிபதியின் பலம் மற்றும் பலகீனத்தை நவாம்சம் எடுத்துக்காட்டும். ஆனால் அவ்விஷயம் தொடர்பான வர்க்கச் சக்கரமே அதன் காரக
ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈர்ப்பு இருக்கும். அத்தொழில் பற்றி நல்ல விஷய ஞானத்தையும் கொண்டிருப்பர். ஆனால் அந்தத்தொழில் அவருக்கு கைகொடுக்காது அல்லது கைகொடுத்து அவமானப்படுத்தும். இப்படியான நிலையில் சிலகாலம் போராடிப் பார்த்துவிட்டு பெரும்பாலோர்
வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எப்போதுமே தெளிவான திட்டமிடுதலோடு எடுப்பது நலம். இல்லையேல் அதன் விளைவுகள் எதிர்பார்த்தபடி அமையாமல் போக வாய்ப்புண்டு. விரைவாகவும் தெளிவாகவும் முடிவெடுப்பவர்களே வாழ்வில் விரைந்து முன்னேறுகிறார்கள். முடிவெடுத்து செயல்பட அதிக காலம் எடுத்துக்கொள்பவர்களும்
அபூர்வமாக சில நாட்கள் இரவு நேரங்களில் வெளி இடங்களில் அலைய வேண்டியிருக்கும். இரவுப்பணி முடிந்து வெளியே வரும் தொழிலாளர்கள், புகைவண்டி நிலையத்திலிருந்து திரும்பும் பயணிகள், காய்கறி, பால், நாளிதழ்கள் போன்றவற்றை சுமந்துகொண்டு பல்வேறு காரணங்களுக்காக
இன்றைய பொருளாதார சூழலில் நிறுவனங்களில் பணிபுரிவோர் எதிர்கொள்ளும் பணி மாறுதல்கள் தவிர்க்க இயலாதவை. நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னிட்டோ, தங்களது வளர்ச்சியை முன்னிட்டோ அல்லது இதர வகை காரணங்களினாலோ இது அமைகிறது. பணி மாறுதல் என்பது
நாமெல்லாம் தமில் நாட்டில் வாழ்கிறோம். தமிழகம் பொதுவாகவே சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பூமியாகவே பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டை இத்தனை ஆண்டுகளாக சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆண்டிருக்கிறார்கள் என்பதால் இதைக்கூறுகிறேன். சுக்கிரன்
திரைப்படம் ஒன்றில் வாழ்வை வீணடித்துக்கொண்டிருக்கும் தனது மகனுக்காக, தந்தை தனது உயிரை விட்டு தனது இரயில்வே வேலை மகனுக்கு கிடைக்கும்படியான காட்சி ஒன்றை கண்டேன். இதுபோன்ற பல மோசடிகள் நடப்பதால் இதிலும் பல கட்டுப்பாடுகளை
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us