
நீச புதன் மருத்துவராக்குமா?
ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,
ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,
சிலரது நடை, உடை, பாவனை, தொழில், கல்வி போன்ற ஏதோ சில விஷயங்கள் நம்மை ஈர்க்கும். அவரை போல நாம் மாற வேண்டும் என ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தும். மாறாக வேறு சிலரை
கிரிப்டோகரன்சி என்பது ஒரு டிஜிட்டல் நாணயமாகும், இது தகவல்களை குறியீடுகளாக மாற்றியமைத்து பாதுகாக்கும் Cryptography எனும் குறியாக்கவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. பொதுவான மையம் ஏதுமற்ற Decentralized பணமாக இவை இருப்பதால், எந்த ஒரு
சென்ற பதிவில் ஒரு ஜாதகத்தில் களத்திர பாவகமும், களத்திர காரகரும் அமையும் நிலையை பொருத்து ஒருவருக்கு அமையும் திருமண வாழ்வு, அதன் போக்கு ஆகியவற்றை 3 திருமணங்கள் செய்த ஒரு ஆணின் ஜாதகம் மூலம்
ஜோதிடத்தில் ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்கான அமைப்புகள் சில உண்டு. அவற்றை திருமணப் பொருத்தத்தில் முக்கியமாக பயன்படுத்துவது இயல்பு. ஒரு கிரகத்தின் திரிகோணங்களில் அமையும் பிற கிரகங்கள் அதனுடன் ஒத்திசைவாக செயல்படும். ஒரு கிரகம் மற்றொரு
கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். வாழ்க்கையில் தனக்காக ஒரு குடும்பத்தையும் வீட்டையும் உருவாக்கிக்கொள்பவர்களையே உலகம் இன்று மதிக்கிறது. சிறப்பான குடும்ப வாழ்க்கையை பெறுபவர்கள்கூட சிறப்பான வீடு வசதிகளை பெற முடிவதில்லை. கட்டிடம் என்பது
அன்னை சாரதா தேவியுடன் நிவேதிதா தேவி. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று மகாகவி பாரதி அன்று முழங்கியது
அனைத்து வசதிகளையும் பெற்று புத்தியில் மட்டும் தெளிவு இல்லாதவர் சமூகத்திற்கு பாரமே. அனாதையாயினும் கற்ற கல்வியும், தேர்ந்த அறிவும் ஒருவரை வாழ்வின் உயரங்களுக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் புத்திமான் பலவான் என்கிறார்கள். புத்தியை புகைபோட்டு
மனித வாழ்வை திருமணத்திற்கு முன், பின் என்று இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். திருமண வாழ்க்கை ஒருவரை மாற்றி அமைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருமணத்திற்கு முன் பொறுப்பற்ற பறவைகளாகத் திரிந்தவர்கள் கூட பெரும்பாலும்
வாழ்வில் பொருளாதார சிறப்பை அடைந்தவர்கள் எல்லாம் மன நிறைவான வாழ்வை அனுபவிப்பவர்கள் என்று கருத இயலாது. செல்வ வளத்தில் சிறப்பாக திகழும் அனைவருக்குமே குடும்ப வாழ்வு சிறப்பாக அமைந்துவிடுவதில்லை. அதே போன்று குடும்ப வாழ்வில்
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us