வைதேகி காத்திருக்கிறாள்
வைதேகி காத்திருக்கிறாள். சம்பாத்தியத்திற்காக குடும்பத்தை பிரிந்து வெளிநாடு சென்று வேலை பார்க்கும் அன்பர்களின் வாழ்க்கை பார்வைக்கு சிறப்பாகத் தோன்றினாலும் பெரும்பாலும் அதில் துயரங்களும் கலந்தது என்பதே உண்மை. அதிலும் கணவரை வெளி நாட்டுக்கு அனுப்பிவிட்டு