வலைப்பதிவுகள் - கடவுளும் மனிதனும்

கடவுளும் மனிதனும்

இயற்கையின் மொழி!

நிமித்தம் என்பது நல்ல முறையில் நாடி சுத்தியுடன், சரக்கலை, பிரணாயாமம், தியானம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு எளிதில் கிட்டும். இத்தகைய பயிற்சிகளை  பெற்றவர்களுக்கு இயற்கையை திறந்த மனதுடன் பார்க்கும் மனநிலை ஏற்பட்டுவிடும் என்பதுதான் இதன்

மேலும் படிக்கவும் »
இரண்டாம் பாவகம்

மாயா டிங்க்!

கலியை ஆளும் கிரகம் ராகு என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ராகுவின் ஆதிக்கம் அதிகரிக்க, அதிகரிக்க உயிர்களுக்கு, உறவுகளுக்கு மதிப்பு குறைந்துகொண்டே வரும். அதே சமயம் பொருளாசை மிகுந்துகொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் பொருளின்

மேலும் படிக்கவும் »
கடவுளும் மனிதனும்

வணங்கிவரும் குல தெய்வம் சரியா?

மாறிவரும் பொருளாதாரச் சூழலில் நாமனைவரும் பூர்வீக இருப்பிடத்தை விட்டு பல்வேறு ஊர்களுக்கு மாநிலங்கள் கடந்தும், தேசங்கடந்தும் சென்று  சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம். இந்நிலையில் பூர்வீக சொந்தங்களைவிட்டு, தங்கள் குலம் வணங்கி வந்த தெய்வங்களை

மேலும் படிக்கவும் »
4 ஆம் பாவகம்

ஹரே கிருஷ்ணா!

ஜோதிடத்தில் “ஒரு பாவாதிபதி வலுவிழந்து அந்த பாவத்திற்குரிய காரக கிரகம் வலுப்பெற்று புதன் தொடர்பானால் அந்த ஜாதகர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றொரு குறிப்பு நீண்ட நாட்களாக எனக்கு புரிபடாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு

மேலும் படிக்கவும் »
இல்லறம்

கர்மா: விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்!

கிரகங்களே மனிதர்களை இயக்குகின்றன. மனிதர்களுக்கிடையேயான நட்பு, பகை, காதல், நகைச்சுவை, பிடிவாதம் ஆகிய அனைத்து குணங்களுக்கும் காரணம் கிரகங்களே. எப்படி அவை வெளிப்படுகின்றன என்பதை தசா-புக்திகளும் கோட்சாரமும் தீர்மானிக்கிறது. இவற்றிக்கு என்ன காரணம் என்பதைத்தான்

மேலும் படிக்கவும் »
கடவுளும் மனிதனும்

கார்த்திகை மாதம் மாலையணிந்து, நேர்த்தியாகவே விரதமிருந்து…

தனி மனிதர்கள் அனைவரும் தங்களது மன நிறைவை, அடையாளத்தை பல்வேறு வகைகளில் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பக்தி, இசை, விளையாட்டு என்று தேடலின் வகைகள் மனிதர்க்கு மனிதர் மாறுபடுகிறது. எங்களைப் போன்றோர் ஜோதிடத்தில் தேடுகிறோம். பொதுவாக

மேலும் படிக்கவும் »
கடவுளும் மனிதனும்

வழிபட ஒரு புதிய தெய்வம்!

சிங்கப்பூரில் வசிக்கும் எனது நீண்ட கால வாடிக்கையாளர் ஒருவர் கைபேசியில் அழைத்தார். தங்கள் குடும்ப தெய்வ வழிபாட்டில் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாகவும் அதற்கு ஜோதிட ரீதியாக ஒரு தீர்வு கூறுமாறும் கேட்டுக்கொண்டார். பிரச்சனை என்னவென்றால்?

மேலும் படிக்கவும் »
கடவுளும் மனிதனும்

குலம்

நமது முன்னோர் வகை பரம்பரையில் பலவித சூழ்நிலைகளைக் கடந்துதான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது நமக்கான அடையாளம் என்று கடந்த நூற்றாண்டின் இறுதிவரை சுய குல பாரம்பரியங்கள் நம்பப்பட்டு வந்தன. ஆனால் இன்று உலகமயமாக்கலின்

மேலும் படிக்கவும் »
கடவுளும் மனிதனும்

நேர்த்திக் கடன்.

நம்மை படைத்து இந்த மஹா பிரபஞ்சத்தை ஆளுமை செய்துகொண்டிருக்கும் இறைவனை சாமான்ய மனிதர்களால் பார்த்து உணர முடியாது. அனுபவித்துத்தான் உணர முடியும். வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இறை துணையுடன் எதிர்கொள்வது, நமது பெற்றோர்களின் முன்

மேலும் படிக்கவும் »
கடவுளும் மனிதனும்

நான் யார்?

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. இனம், மதம், மொழி, கலாச்சாரம், தொழில் அடிப்படையில் இந்த அடையாளங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் இயற்கை உருவாக்கிக் கொடுத்துள்ளது இரு வகை அடையாளங்கள் மட்டுமே. அது

மேலும் படிக்கவும் »
வலைப்பதிவு தொகுப்புகள்

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English