ஹரே கிருஷ்ணா!
ஜோதிடத்தில் “ஒரு பாவாதிபதி வலுவிழந்து அந்த பாவத்திற்குரிய காரக கிரகம் வலுப்பெற்று புதன் தொடர்பானால் அந்த ஜாதகர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றொரு குறிப்பு நீண்ட நாட்களாக எனக்கு புரிபடாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு
ஜோதிடத்தில் “ஒரு பாவாதிபதி வலுவிழந்து அந்த பாவத்திற்குரிய காரக கிரகம் வலுப்பெற்று புதன் தொடர்பானால் அந்த ஜாதகர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றொரு குறிப்பு நீண்ட நாட்களாக எனக்கு புரிபடாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு
கிரகங்களே மனிதர்களை இயக்குகின்றன. மனிதர்களுக்கிடையேயான நட்பு, பகை, காதல், நகைச்சுவை, பிடிவாதம் ஆகிய அனைத்து குணங்களுக்கும் காரணம் கிரகங்களே. எப்படி அவை வெளிப்படுகின்றன என்பதை தசா-புக்திகளும் கோட்சாரமும் தீர்மானிக்கிறது. இவற்றிக்கு என்ன காரணம் என்பதைத்தான்
தனி மனிதர்கள் அனைவரும் தங்களது மன நிறைவை, அடையாளத்தை பல்வேறு வகைகளில் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பக்தி, இசை, விளையாட்டு என்று தேடலின் வகைகள் மனிதர்க்கு மனிதர் மாறுபடுகிறது. எங்களைப் போன்றோர் ஜோதிடத்தில் தேடுகிறோம். பொதுவாக
சிங்கப்பூரில் வசிக்கும் எனது நீண்ட கால வாடிக்கையாளர் ஒருவர் கைபேசியில் அழைத்தார். தங்கள் குடும்ப தெய்வ வழிபாட்டில் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாகவும் அதற்கு ஜோதிட ரீதியாக ஒரு தீர்வு கூறுமாறும் கேட்டுக்கொண்டார். பிரச்சனை என்னவென்றால்?
நமது முன்னோர் வகை பரம்பரையில் பலவித சூழ்நிலைகளைக் கடந்துதான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது நமக்கான அடையாளம் என்று கடந்த நூற்றாண்டின் இறுதிவரை சுய குல பாரம்பரியங்கள் நம்பப்பட்டு வந்தன. ஆனால் இன்று உலகமயமாக்கலின்
நம்மை படைத்து இந்த மஹா பிரபஞ்சத்தை ஆளுமை செய்துகொண்டிருக்கும் இறைவனை சாமான்ய மனிதர்களால் பார்த்து உணர முடியாது. அனுபவித்துத்தான் உணர முடியும். வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இறை துணையுடன் எதிர்கொள்வது, நமது பெற்றோர்களின் முன்
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. இனம், மதம், மொழி, கலாச்சாரம், தொழில் அடிப்படையில் இந்த அடையாளங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் இயற்கை உருவாக்கிக் கொடுத்துள்ளது இரு வகை அடையாளங்கள் மட்டுமே. அது
நமது குலத்தை காப்பதில் முன்னிலை வகுக்கும் தெய்வம் குலதெய்வம். பிழைப்புக்காக பல்வேறு தேசங்களுக்கு இடம்பெயரும் நிலையில் உள்ள இன்றைய சூழலில், குல தெய்வ வழிபாடுகள் பற்றி பல்வேறு குழப்பங்கள் உள்ளன. புதிய தேசங்களில் சென்று
வழிபாடுகள் தோன்றியதன் அடிப்படை. தெய்வ வழிபாடுகளில் பல வகை உண்டு. பொதுவாகவே வழிபாடுகள் இயற்கையையும் இதர உயிரினங்களையும் கண்டு அஞ்சிய மனிதர்களின் பயத்தினால் ஏற்பட்டவை என்றொரு கருத்து உண்டு. மனிதன் ஆதி காலத்தில் காட்டு
தன் பிறப்பின் நோக்கம் என்ன? தனது கர்மா என்ன? தன்னை எது வழிநடத்துகிறது? என்ற கேள்வியை சுயமாக கேட்டுக்கொள்ளாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் மத்திய வயது மனிதர்களைவிட பெரும்பாலும் 40 வயதை தாண்டிய
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us