காதல் ஒத்திகை!
காதலில் வெற்றி பெற்று திருமணத்தில் முடிவது அனைவருக்கும் அத்தனை எளிதல்ல. வாழ்வில் பெரும்பாலோருக்கு காதல் தரும் அவமானமே அவர்களின் உயர்வுக்கும் காரணமாக அமைவது உண்டு. வேறு சிலர் காதல் தந்த கசப்பை மறக்க இயலாமல்
காதலில் வெற்றி பெற்று திருமணத்தில் முடிவது அனைவருக்கும் அத்தனை எளிதல்ல. வாழ்வில் பெரும்பாலோருக்கு காதல் தரும் அவமானமே அவர்களின் உயர்வுக்கும் காரணமாக அமைவது உண்டு. வேறு சிலர் காதல் தந்த கசப்பை மறக்க இயலாமல்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் காதல் நாம் பழகும் வட்டாரத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. அந்த வட்டாரமே காதலர்களின் சொர்க்கமாகிறது. பள்ளிக்காதல், பணியிட காதல், பக்கத்துக்கு வீட்டு காதல் என்று பல காதல் அமையும்.
ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் ஒரு கர்மாவை அனுபவித்துக் கழிக்கவே. இதில் மற்றவருக்கு ஒருவரது செயல் உடன்பாட்டை தரலாம் அல்லது தராமலும் போகலாம். ஒருவர் சகிப்புத்தன்மையோடு மற்றவரை ஏற்றுக்கொள்ளும்போதுதான் உலகம் அமைதியடைகிறது. இது சொல்வதற்கு எளிது.
மனித வாழ்வு பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. மாற்றங்களை சந்திக்க தயங்குபவர்கள் வாழ்வில் பின் தங்கி விடுவர். சாதாரணமான மாறுதல்களை அனைவரும் எதிர்கொள்வர். ஆனால் எதிர்பாராமல் புயல் போல வாழ்வை
ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையை ஒரே சம்பவத்தில், ஒரே நாளில் மாற்றிவிடும் வல்லமை படைத்தவை ராகு-கேதுக்கள். ஒரு பாவ பலனை அதன் பாவாதிபதியும் காரக கிரகமும் ஜாதகத்தில் மறுத்திருந்தால் ராகு-கேதுக்கள் அந்த பாவத்தோடு தொடர்புகொண்டிருந்தால் அந்த பாவ
ஜோதிடத்தில் புதன் ஒரு முக்கிய கிரகம். புதன் ஜோதிடத்தில் புத்திகாரகன் என வர்ணிக்கப்படுகிறார். புத்தியைக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என்பதால்தான் “பலவான் புத்திமான்” என்கிறார்கள். புதன் காதலுக்கு உரிய கிரகமாகவும் கருதப்படுகிறது. “எத்தனை பெரிய புத்திசாலியும் காதல் வயப்பட்டுவிட்டால் முட்டாளாகிவிடுகிறான்”
திருமணம் நிச்சயமான சிலருக்கு திருமண நாளில் மாப்பிள்ளை அல்லது பெண்ணை மாற்றி வேறொருவரை திருமணம் செய்யும் செய்திகளை நாம் கேள்வியுற்றிருப்போம். இப்படி குளறுபடியாக நடக்கும் திருமணங்களுக்கும் ஜாதக ரீதியான காரணங்கள் உண்டு. அத்தகைய திருமணங்களுக்கான
இன்றைய சூழலில் காதல் திருமணம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. எதிர்காலத்தில் பெற்றோர் பார்த்து செய்விக்கும் திருமணங்கள் அபூர்வமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். பெரும்பாலான பெற்றோர் இதை உணர்ந்தே இருக்கின்றனர். எனினும் தங்கள் பிள்ளைகள் தங்கள்
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us