தனது மகனுக்காக ஜாதகம் பார்க்க வேண்டும் என்று ஒறு தாய் வந்தார். என்னைப் பற்றி கேள்விப்பட்டு வெகு தொலைவிலிருந்து வந்திருந்தார். இதற்கு முன் ஜாதகம் பார்த்த ஜோதிடர்கள் மகனைப் பற்றி கூறியவை சரியாக இல்லை.
ஜோதிடமே ஒரு ஆச்சரியமான விஷயம்தான். அதிலும் ஜோதிடரிடம் வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகள் சில சமயம் ஜோதிடரையும் மிகுந்த ஆச்சரியப்படுத்தும். எனது சில வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தில் முடிவு செய்துவிட்டு நான் என்ன சொல்லுகிறேன்
வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக
ஆத்ம நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்தார். வக்கீலுக்கு படிக்கவிருக்கிறேன். தனது உறவினர் ஒருவர் படிக்கவுள்ளார். அதனால் எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது படிப்பது பலன் தருமா? என்று கேட்டார். நீதி கிடைக்க மக்களுக்கு உதவ வேண்டும்
சில நாட்களுக்கும் முன் நான் பணிபுரிந்த காலத்தில் என்னுடன் இணைந்து செயல்பட்ட நண்பர் ஒருவர். பல ஆண்டுகள் கழித்து எனைக் காண வந்தார். அவருக்கு ஜோதிடம், ஆன்மீகம் இவற்றில் நம்பிக்கை இல்லை. தந்தை வியாபாரம்