இயற்கையின் மடியில், பலவகையான நாட்டு மரங்களும், பலா, அன்னாசி போன்ற கனி மரங்களும், மரமல்லிகை போன்ற பூ மரங்களும் நறுமணம் வீச… ஒரு குயில் தோப்பில் வீடு அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை
ஜோதிடத்தில் கனி மரங்கள் ஜாதகத்தில் நான்காம் பாவம் ஒருவர் எந்த வகையான சூழலில் வசிப்பார் என்பதை குறிபிடுகிறது,. ஒருவர் கனி தரும் மரங்கள் சூழ்ந்த வீட்டில் வசிக்க வேண்டும் எனில் அதற்கு சுக்கிரன் அனுக்கிரகம்
‘அன்னை பூமியின் அன்பு மகள்’ ராஜ் சர்மாவிருட்ச சாஸ்திரம்: பகுதி- 3 இந்த பூமியை உய்விக்க வந்த புனிதர்கள் என்று சில மகான்களை மதங்கள் அடையாளம் காட்டும். அது போன்ற ஒருவர் இந்த மனுஷி. ‘அன்னை பூமியின் அன்பு
அன்னை பூமியின் அருந்தவப் புதல்வன்! விருக்ஷ சாஸ்திரம்பகுதி – 2 இத்தொடரின் முந்தைய பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு இங்கு தொடர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜாதவ் பேயங் அஸ்ஸாமில் பிரம்மபுத்ரா நதிப்படுகயிலமைந்த ஜோர்ஹட் நகரைச் சார்ந்த கோகிலமுக் எனும்