
மூன்றாமிடமும் காமமும்!
பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்
பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்
கலியை ஆளும் கிரகம் ராகு என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ராகுவின் ஆதிக்கம் அதிகரிக்க, அதிகரிக்க உயிர்களுக்கு, உறவுகளுக்கு மதிப்பு குறைந்துகொண்டே வரும். அதே சமயம் பொருளாசை மிகுந்துகொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் பொருளின்
பணியிடத்தில் நல்ல மதிப்புடனும், புகழுடன் திகழ்பவர்களில் சிலரைத் தவிர பெரும்பாலோனோர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க இயலாமல் குடும்பத்தில் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பணியிடத்தில் சிறப்பாகத் திகழ
இன்றைய திருமண எதிர்பார்ப்பானது கல்வி, வசதி, அந்தஸ்து என்பனவற்றை முன்னிட்டே அமைகிறது. உண்மையான காதல் தங்களுக்கிடையேயான புரிதலைவிட இதர விஷயங்களை கண்டுகொள்ளாது. இரு மனம் இணைவில் மூன்றாவது நபர் தலையிடும்போதுதான் இதர விஷயங்கள் பேசப்பட்டு
மனித வாழ்வு இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பை வளமாக்கிக் கொள்வதும் பாழ்படுத்திக்கொள்வதும் நம் கையில்தான் உள்ளது. வாய்ப்புகள் கல்வி, சம்பாத்தியம், திருமணம் போன்ற எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். மனிதன் தனது
காதலில் வெற்றி பெற்று திருமணத்தில் முடிவது அனைவருக்கும் அத்தனை எளிதல்ல. வாழ்வில் பெரும்பாலோருக்கு காதல் தரும் அவமானமே அவர்களின் உயர்வுக்கும் காரணமாக அமைவது உண்டு. வேறு சிலர் காதல் தந்த கசப்பை மறக்க இயலாமல்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் காதல் நாம் பழகும் வட்டாரத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. அந்த வட்டாரமே காதலர்களின் சொர்க்கமாகிறது. பள்ளிக்காதல், பணியிட காதல், பக்கத்துக்கு வீட்டு காதல் என்று பல காதல் அமையும்.
ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் ஒரு கர்மாவை அனுபவித்துக் கழிக்கவே. இதில் மற்றவருக்கு ஒருவரது செயல் உடன்பாட்டை தரலாம் அல்லது தராமலும் போகலாம். ஒருவர் சகிப்புத்தன்மையோடு மற்றவரை ஏற்றுக்கொள்ளும்போதுதான் உலகம் அமைதியடைகிறது. இது சொல்வதற்கு எளிது.
மனித வாழ்வு பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. மாற்றங்களை சந்திக்க தயங்குபவர்கள் வாழ்வில் பின் தங்கி விடுவர். சாதாரணமான மாறுதல்களை அனைவரும் எதிர்கொள்வர். ஆனால் எதிர்பாராமல் புயல் போல வாழ்வை
ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையை ஒரே சம்பவத்தில், ஒரே நாளில் மாற்றிவிடும் வல்லமை படைத்தவை ராகு-கேதுக்கள். ஒரு பாவ பலனை அதன் பாவாதிபதியும் காரக கிரகமும் ஜாதகத்தில் மறுத்திருந்தால் ராகு-கேதுக்கள் அந்த பாவத்தோடு தொடர்புகொண்டிருந்தால் அந்த பாவ
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us