
முடக்கு எப்போது செயல்படும்?
ஜோதிடத்தில் பஞ்சாங்கத்தில் உள்ளவை போன்று எண்ணிலடங்கா சிறு சிறு விஷயங்கள் உண்டு. அத்தனை விஷயங்களையும் அனுமானித்து ஜோதிடம் சொல்வது சிறப்பே என்றாலும் அவற்றை ஆய்வு செய்ய ஜோதிடர்கள் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
ஜோதிடத்தில் பஞ்சாங்கத்தில் உள்ளவை போன்று எண்ணிலடங்கா சிறு சிறு விஷயங்கள் உண்டு. அத்தனை விஷயங்களையும் அனுமானித்து ஜோதிடம் சொல்வது சிறப்பே என்றாலும் அவற்றை ஆய்வு செய்ய ஜோதிடர்கள் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய காரகர் என செவ்வாய் போற்றப்பட்டாலும் கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எப்படியாயினும் சில சிரமங்களை தந்தே தீருவார். இதனால் கன்னி லக்ன பெண்களுக்கு குடும்ப வாழ்வை அனுபவிக்கும் காலத்தில் செவ்வாய் தசை
வாழ்க்கை பல திருப்பங்களைக்கொண்ட ஒரு நெடும் பயணமாகும். செல்லும் வழியிலெல்லாம் எதிர்படும் காட்சிகளை கண்டு ரசித்துக்கொண்டே செல்லலாம். பயணத்தில் பல பருவ கால மாறுதல்களை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. சமவெளிகள், பள்ளத்தாக்குகள், மேடுகள், மலைகள்,
மனித வாழ்வை திருமணத்திற்கு முன், பின் என்று இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். திருமண வாழ்க்கை ஒருவரை மாற்றி அமைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருமணத்திற்கு முன் பொறுப்பற்ற பறவைகளாகத் திரிந்தவர்கள் கூட பெரும்பாலும்
இன்றைய அவசர உலகில் சக மனிதர்களை புரிந்துகொள்வது மிக முக்கியம். சக மனிதர்களை சாராமல் உலகில் வாழ முடியாது. நமது சூழலில் சக மனிதர்களை புரிந்துகொள்ள இயலாவிட்டாலோ அல்லது மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்ள இயலாவிட்டாலோ,
ஜோதிடத்தை நேசித்து, ரசித்து தொழிலாக செய்பவர்களுக்கு இதர ஜோதிடர்களுக்கு புலப்படாத ஆச்சரியமான ஜோதிட உண்மைகள் தெரியவரும். ஆனால் ஜோதிடத்தில் தெரியும் விஷயங்கள் அனைத்தையுமே ஜோதிடர்கள் சொல்லலாமா? என்றால் மிகுந்த கவனத்துடன் சொல்ல வேண்டும். சில
மனிதன் ஒரு ஓடும் நதிபோல இருக்க வேண்டும். அப்போதுதான் நிறைய வாய்ப்புகளையும் அனுபவங்களையும் பெற இயலும். வாழ்வு செழிப்பாக இருக்க புதுப்புது முயற்சிகளும், அனுபவங்களும் அவசியம் தேவை. கடந்த தலைமுறைகளில் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற
சில வருடங்களுக்கு முன் வந்த நடிகர் சிம்பு நடித்த திரைப்படம் ஒன்றில் காதலியை பெற்றோர்கள் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்ட பிறகு, இரு தரப்பு பெற்றோர்களின் பாரம்பரிய சம்பிரதாயத்திற்காக மீண்டும் இருமுறை திருமணம் செய்வார். அப்படம்
ஜாதக தோஷங்களை பரிகாரங்களின் மூலம் போக்கிக்கொள்ள முயல்வதைவிட உரிய காலத்தை பயன்படுத்தி அவற்றை எதிர்கொள்வதே நடைமுறையில் மிகச் சிறந்த வகையில் பலனளிக்கிறது. பரிகாரங்கள் தோஷத்தின் தீவிரத்தை குறைப்பதோடு சிரமங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வழங்குகின்றன என்பதே
ஓரளவு யோகம் பெற்ற ஜாதகர்களுக்கு உறவுகள் சார்ந்த சம்பவங்கள் தடையின்றி நடந்துவிடும். பொருளாதாரம் சார்ந்த சம்பவங்கள் இழுபறியில் நடக்கும். ஓரளவு தோஷம் பெற்ற ஜாதகர்களுக்கு பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் தடையின்றி நடந்துவிடும். உறவுகள் சார்ந்த
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us