
மொட்டுக்களை மலர விடுங்கள்!
இன்றைய போட்டிகள் நிறைந்த உலகை எதிர்கொள்ள கால மாற்றத்திற்கு தக்கவாறு நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நவீன விஷயங்களை வாரி வழங்கும் நுட்பக் கல்வி அறிவில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் வாழ்க்கை ஏட்டுக்

இன்றைய போட்டிகள் நிறைந்த உலகை எதிர்கொள்ள கால மாற்றத்திற்கு தக்கவாறு நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நவீன விஷயங்களை வாரி வழங்கும் நுட்பக் கல்வி அறிவில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் வாழ்க்கை ஏட்டுக்

வெளிநாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்கு செல்வோர் இன்று பலதரப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தீவிரவாதமும் கடத்தலும் அதிகமாகிவிட்ட இன்றைய சூழலில் ஒருவரது பாஸ்போர்ட்டை கவனமாக பாதுகாப்பது அவசியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாஸ்போர்ட் என்பது

சாதனை வாழ்க்கைக்காக இளைஞர்களை கனவு காணச் சொன்ன நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் “நம்மை தூங்கச் செய்வதல்ல கனவு, தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு” என்றார். நமது ஆழ்மனதில் பொதிந்திருக்கும் தவிப்புகளும், ஆசைகளும்,

“திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது முன்னோர் வாக்கு. தமது குடும்பத்திற்காக பாடுபட்டு சேர்த்த பணத்தை கவனமாக பாதுகாத்து தமது சந்ததிகள் சிறப்புற வாழக்கொடுப்பதை அனைவரும் விரும்புவர். சந்ததிகளுக்கு சொத்து சேர்த்து வைத்து

தான் சார்ந்துள்ள அரசியல் கட்சி , நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு வாய்ப்பு வழங்கும் என்று ஆவலோடு காத்திருந்த தொண்டர் ஒருவர், குறிப்பிட்ட தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை எண்ணி ஏமாற்றமடைந்தார். எனினும் தன் முயற்சியில் முற்றும்

“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பர். அதற்கு முந்தைய மொழி நீரில்லா ஊரில் வாழ்வு ஏது? என்பதாகும். “நீரின்றி அமையாது உலகு” என்பது முதுமொழி. உலக நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரை நாகரீகங்களாகவே தோன்றியதிலிருந்து இச்சொல்லின் முக்கியத்துவத்தை

இன்றைய பொருளாதார சூழலில் நிறுவனங்களில் பணிபுரிவோர் எதிர்கொள்ளும் பணி மாறுதல்கள் தவிர்க்க இயலாதவை. நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னிட்டோ, தங்களது வளர்ச்சியை முன்னிட்டோ அல்லது இதர வகை காரணங்களினாலோ இது அமைகிறது. பணி மாறுதல் என்பது

ஜோதிடத்தில் பல்வேறு பிரிவுகள் உண்டு. அதில் அரசியல் ஜோதிடமும் ஒன்று.. அது அரசியல், அரசு, ஆள்பவர்களின் நிலை, எதிர்க்கட்சிகள் ஆகியவற்றை கூறும். தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அரசியலில் குதிக்க எண்ணியிருக்கிறேன். அதன் நீள,

வழிபாடுகள் தோன்றியதன் அடிப்படை. தெய்வ வழிபாடுகளில் பல வகை உண்டு. பொதுவாகவே வழிபாடுகள் இயற்கையையும் இதர உயிரினங்களையும் கண்டு அஞ்சிய மனிதர்களின் பயத்தினால் ஏற்பட்டவை என்றொரு கருத்து உண்டு. மனிதன் ஆதி காலத்தில் காட்டு

கொரானாவால் முடங்கிய உலகம் தற்போது மெல்ல தனது பழைய பாதைக்கு திரும்ப முயற்சிக்கிறது. இந்த காலத்தில் தொழில் துறை அடைந்த பாதிப்புகள் சொல்லில் வடிக்க முடியாதது. அதிலும் கடன் வாங்கி தொழில் செய்து வந்தவர்கள்
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us