உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

நாடி ஜோதிட முறையில் தொழில்

நாடி ஜோதிட முறையில் தொழில் இன்றைக்கு ஒருவர் வாழ்வாதாரத்திற்கு ஜாதக அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுப்பது நலம். தனது தொழில் கர்மா என்னவென்று தெரியாமல் பல்வேறு துறைகளில் நுழைந்து பிறகு ஒரு துறையில் நிலை பெறுவது

கர்மா

கர்மா உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா உண்டு. இதில் அந்த கர்மங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ளவே ஒவ்வொரு மனிதரும் துடிக்கிறோம். அதற்காக ஜோதிடம் போன்ற வழிகளில் முயல்கிறோம்.கர்மம் என்பது ஒரு ஜாதகர்

ஆத்ம காரகனும் தாரா காரகனும்.

ஜோதிடம் ஒரு கடல் அதனால்தான் எங்களது ஜோதிட பகிரி குழுவுக்கு ஜோதிட சாகரம் என்று பெயரிட்டிருக்கிறோம். ஒரு ஜாதகத்தை அலச பல்வேறு முறைகளை ஜோதிடத்தில் பயன்படுத்துவோம். அதில் ஒன்று ஜெயமினி முனிவர் தனது நூலில்

ஒரு கிரகப்பெயர்ச்சி ஒரு குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது?

ஒரு கிரகப்பெயர்ச்சி ஒரு குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது? கிரகப்பெயச்சிகள் நமது கர்மங்களை எப்போது நாம் அனுபவிக்கவிருக்கிறோம் என்பதை தெரிவிக்கின்றன. கிரகப்பெயர்ச்சிகளில் மனித வாழ்வை ஆளும் முக்கிய கிரகங்களான குரு மற்றும் சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகள்

அஸ்தங்க ஆச்சரியங்கள்!

சூரியனுக்கு மிக நெருக்கமாக அமையும் கிரகங்கள் தங்கள் கதிர்வீச்சை  சூரியனிடம் இழந்து விடும். இதுவே சூரியனால் கிரகங்களுக்கு ஏற்படும் அஸ்தங்க தோஷமாகும். இதில் சூரியனைத்தவிர மற்றொரு முக்கிய ஒளி கிரகமான சந்திரனுக்கும்  நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களுக்கும் அஸ்தங்க

அஷ்டவர்க்கத்தை கையாள்வது எப்படி?

ஜோதிடத்தில் பலன் கூற பல்வேறு யுக்திகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றுள் ஒரு யுக்திதான் அஷ்டவர்க்கத்தை பயன்படுத்தி ஜாதக பலன் காணும் முறையாகும். பலன் கூற இது ஒரு எளிய முறையாக தெரிந்தாலும் அஷ்டவர்க்க கணிதம் போடுவதற்கு தேர்ந்த

அரசியல் யாரை அரவணைக்கும்

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ரகு Vs ராகு பதிவு மற்றொரு நாளில் வெளிவரும். வாசகர்கள் பொருத்தருள்க. அரசியலில் சதிராட்டங்கள் நிறைந்த மோசமான காலத்தில் இருக்கிறோம். இந்நிலை மேலும் வருங்காலத்தில் தாழ்வடையவே செய்யும்.  ஆனால் இந்திய அரசியல் இனிமேல்தான்

ஜோதிடமும் அரசியலும்!

ஜோதிடத்தில் பல்வேறு பிரிவுகள் உண்டு. அதில் அரசியல் ஜோதிடமும் ஒன்று.. அது அரசியல், அரசு, ஆள்பவர்களின் நிலை, எதிர்க்கட்சிகள் ஆகியவற்றை கூறும். தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அரசியலில் குதிக்க எண்ணியிருக்கிறேன். அதன் நீள,

உயர்கல்வியும் எட்டாம் பாவமும்!

உயர்கல்வியும் எட்டாம் பாவமும்! ஜோதிடத்தில் உயர்கல்வியை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும். மாணவர்களுக்கு பள்ளிக்கல்வியை முடித்து உயர் கல்விக்காக கல்லூரி செல்லும்போது எட்டாம் பாவத்தில் இருந்து ஒரு கிரகம் திசா-புக்தி நடத்தினாலோ அல்லது எட்டாம்

சம்பவங்கள் மூலம் பிறந்த நேரத்தை சரி செய்தல்.

ஒருவரின் பிறந்த மாதம், வருடம் தெரிந்து, பிறந்த நாள் தெரியவில்லை எனும் சூழலில் அவரது வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் நஷ்ட ஜாதகம் எனும் முறையில் அவரது ஜாதகத்தை கணித்து பலன் கூறுவது ஜோதிட மரபு.

WhatsApp