உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

யார் திருடன்?

“திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது முன்னோர் வாக்கு. தமது குடும்பத்திற்காக பாடுபட்டு சேர்த்த பணத்தை கவனமாக பாதுகாத்து தமது சந்ததிகள் சிறப்புற வாழக்கொடுப்பதை அனைவரும் விரும்புவர். சந்ததிகளுக்கு சொத்து சேர்த்து வைத்து

காதல் ஒத்திகை!

காதலில் வெற்றி பெற்று திருமணத்தில் முடிவது அனைவருக்கும் அத்தனை எளிதல்ல. வாழ்வில் பெரும்பாலோருக்கு காதல் தரும் அவமானமே அவர்களின் உயர்வுக்கும் காரணமாக அமைவது உண்டு. வேறு சிலர் காதல் தந்த கசப்பை மறக்க இயலாமல்

சந்தி நட்சத்திரங்களின் பின்னணி!

ஜோதிடத்தில் அறியப்பட்டதைவிட அறியப்படாதவை அதிகம். அதில் ஒன்று லக்ன, ராசி, நட்சத்திர சந்திகள் தொடர்பான விஷயங்களாகும். சாதாரணமாக கருதும் இந்த விஷயங்களை தீவிரமாக ஆராய்ந்தால் அவை பல அதிசய தகவல்களை தன்னகத்தே பொதித்து வைத்துள்ளன.

விம்சாம்சம் ஒரு விரிவான பார்வை!

பக்தி என்பது மனிதர்க்கு மனிதர் வேறுபடும். தேவைக்காக மட்டும் கடவுளைப் பிடிப்பவர்களுக்கு அது காமிய பக்தி. தன்னலமற்று இறைவனை வழிபடுபவர்களுக்கு அது நிஷ்காம்ய பக்தி. ஒருவர் இறைவன் மேல் எந்த அளவு நம்பிக்கை வைத்துள்ளாரோ

திரேக்காண நுட்பங்கள்.

வாழ்க்கை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நாம் நினைப்பது இயல்பு. அதற்காக நமது வாழ்வின் அனைத்து வித்தைகளையும் பயன்படுத்துவோம். ஆனால் நமது வாழ்க்கை அனைத்து சமயங்களிலும் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பது

சிரசுக்கு சிகை அழகு.

“வாழ்க்கையில் எது முக்கியம்?” எனும் கேள்விகள் எழும்போது பலரிடம் பலவிதமான பதில்கள் கிடைக்கும். கல்வி, வேலை, குடும்பம், ஆரோக்கியம், ஒழுக்கம், பக்தி என்று வயதையும் அனுபவத்தையும் பொறுத்து பதிலின் தரம் இருக்கும். தெனாலி ராமனிடம்

விரும்பாத பணியிட மாற்றம் – என்ன செய்ய?

வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளையும் கடந்து செல்ல வேண்டும். ஓரிடத்திலேயே நிற்க இயலாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் நகர்ந்துகொண்டேதான் இருக்கும். சில சூழ்நிலைகளை நாம் அடிமைப்படுத்தி வைத்திருப்போம். இவற்றை நாம் எளிதாக கையாளலாம். சில

மோதல்-காதல்-திருமணம் யாருக்கு அமையும்!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் காதல் நாம் பழகும் வட்டாரத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. அந்த வட்டாரமே காதலர்களின் சொர்க்கமாகிறது. பள்ளிக்காதல், பணியிட காதல், பக்கத்துக்கு வீட்டு காதல் என்று பல காதல் அமையும்.

திருமணம் எப்போது நடக்கும்?

ஜோதிடத்தை நேசித்து, ரசித்து தொழிலாக செய்பவர்களுக்கு இதர ஜோதிடர்களுக்கு புலப்படாத ஆச்சரியமான ஜோதிட உண்மைகள் தெரியவரும்.  ஆனால் ஜோதிடத்தில் தெரியும் விஷயங்கள் அனைத்தையுமே ஜோதிடர்கள் சொல்லலாமா? என்றால் மிகுந்த கவனத்துடன் சொல்ல வேண்டும். சில

வெளிநாட்டு வரன்?

மனிதன் ஒரு ஓடும் நதிபோல இருக்க வேண்டும். அப்போதுதான் நிறைய வாய்ப்புகளையும் அனுபவங்களையும் பெற இயலும். வாழ்வு செழிப்பாக இருக்க புதுப்புது முயற்சிகளும், அனுபவங்களும் அவசியம் தேவை. கடந்த தலைமுறைகளில் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற

WhatsApp