உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

உடற்பருமன்

இன்றைக்கு மக்களை வருத்தும் ஒரு பாதிப்பு உடற்பருமன். சீரான அளவைவிட உடலின் அங்கம் ஒன்று பெரிதாக அமைகிறதென்றால் அந்த அங்கத்தை குறிக்கின்ற பாவம் ஜாதகத்தில் வலுவாக அமைந்திருக்கிறது என்று பொருள். ஒரு உறுப்பின் செயல்பாடு

கொரோனா கிருமியும் ஜோதிடமும்

கொரோனா கிருமியும் ஜோதிடமும் இன்று கொரோனா விஷக்கிருமி சீனாவில் தோன்றி உலகை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதுவும் மக்களின் தவறான உணவுப்பழக்கத்தால் ஏற்பட்டதாகவே அறியப்படுகிறது. பாம்பு மாமிசத்தை சரியாக சமைக்காமல் உண்டதால் ஏற்பட்ட  விளைவே இக்கொரோனா கிருமி என

வெளிநாட்டு யோகத்தை அள்ளித்தரும் ராகு-கேதுக்கள்!

வெளிநாட்டு யோகத்தை அள்ளித்தரும் ராகு-கேதுக்கள்! ராகு கேதுக்கள் ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகங்கள். குடிசையில் இருக்கும் ஒருவனை கோபுரத்தில் கொண்டுசென்று நிறுத்தும். மாடத்தில் இருப்பவரை தெருவில் கொண்டுவந்து நிறுத்தும். பொதுவாக ராகு-கேதுக்கள் தடைகளை ஏற்படுத்தும்

நம்ம முதலாளி நல்ல முதலாளியா?

நம்ம முதலாளி நல்ல முதலாளியா? இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு தொழிலை செய்துதான் பிழைக்க வேண்டியுள்ளது. இன்று தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது ஒரு புறம் இருக்க, வேலைக்குச்சென்றுதான் தனது வாழ்வாதாரத்தை அடையமுடியும் என்ரு

அஞ்சல் வழிக்கல்விக்கான ஜாதக அமைப்பு

அஞ்சல் வழிக்கல்விக்கான ஜாதக அமைப்பு கல்வி என்பது மனிதனுக்கு கண்களைப் போன்றது. கல்வியில்லாதவன் கண்ணில்லாதவன் என்பது அன்றோர் வாக்கு. சூழ்நிலை சந்தர்பங்களாலும் பொருளாதார சூழ்நிலையின் பொருட்டும் பள்ளிப்படிபோடு கல்வியை விட்டவர்களும் வாழ்வில் நல்ல சூழ்நிலைக்கு

விதி, மதி, கதி!

ஜோதிடத்தில் விதி, கதி, மதி என வார்த்தைகள் வழங்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான பொருளை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. விதி என்பது ஒருவரது ஜென்ம லக்னத்தை குறிப்பிடுகிறது. லக்னம் வலுவாக அமைந்து லக்னாதிபதியும்

இன்பக்கவி!

இன்பக்கவி! நமக்கு ரத்தத்தொடர்பு இல்லாவிட்டாலும் எதோ ஒரு வகையில் நம்மை பாதித்த ஒருசிலரை  நினைக்கும்போது மனம் கனிவுகொள்ளும். ஆனால் தமிழறிந்த அனைவருக்கும் அப்படி ஒருவரே இருந்தார் என்றால் அது ஆச்சரியம்தான். கவிஞர் கண்ணதாசன் அப்படி தமிழர்கள்

ஒரு ஜாதகத்தை மற்றோர் ஜாதகம் எப்படி பாதிக்கிறது?

ஒரு ஜாதகத்தை மற்றோர் ஜாதகம் எப்படி பாதிக்கிறது? ஒருவரது ஜாதக அமைப்பே அவரது வாழ்க்கைச் சூழலை தீர்மானிக்கிறது. வேலை, குடும்பம், உறவுகள் என இப்படி அனைத்தையும் ஒருவரது ஜாதகத்தை அலசுவதன் மூலம் தெளிவாக அறியலாம். அதனால்

ஜோதிடத்தில் குடும்ப உறவுகள்

மனித வாழ்க்கை ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறது. ஒரு நபர் உறவுகளின்றி வாழ்ந்தால் அவர் அநாதை என அழைக்கப்படுவார். பொருளாதார சிரமங்களைகளைக்கூட ஒருவர் பொறுத்துக்கொள்ளவார். ஆனால் இன்று உறவுகள் ரீதியில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அதை

புதனும் மூன்றாம் பாவமும்!

புதனும் மூன்றாம் பாவமும்! இருமனம் ஒருமனமாகி இணையும் திருமணப்பொருத்தத்தில் அனைத்து பாவங்களும் கிரகங்களும் ஒருங்கினைய வேண்டும். ஆனால் இவை அனைத்துமே சாத்தியமில்லை. இதனால் ஒருவர் மற்றவருடன் எந்த அளவு இணைந்து செல்வார் என்பதை ஆராய்ந்தே

WhatsApp