உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

காலம் மாறலாம், நம் வாழ்வு மாறுமோ?

காலம் ஒரு இரக்கமற்ற அரக்கன் என்று கூறக் கேட்டுள்ளேன். வெயில் காலம் ரொம்ப கொடுமையாக இருக்கும். இன்னும் சில காலம் பனிக்காலத்தை அனுபவித்துக்கொள்கிறேனே என்றெல்லாம் அதனிடம் கோரிக்கை வைக்க முடியாது. அது யார் பேச்சையும்

பல்தொழில் முனைவோர்!

வெற்றிகரமான தொழில் முனைவோராக இருப்பது இன்று சாதனையானது. அதிலும் பல துறைகளிலும் ஈடுபட்டு சாதிப்பது அனைவருக்கும் வாய்க்காது. ஆனால் விடா முயற்சியும் ஆர்வமும் இருந்தால் எந்த வாய்ப்புகளையும் ஒரு கை பார்க்கலாம்.  பலர் குறிக்கோள்

தங்கத் தாரகைகள்!

  இன்று பள்ளிகளும் கல்லூரிகளும் பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். அரசுக் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, என்னிடம் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொண்ட புகழ் பெற்ற சென்னை தனியார் பொறியியல் கல்லூரி

பகிரி

வாசக அன்பர்களுக்கு ஆசிரியரின் இதயங்கனிந்த விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். சுழி போட்டு செயல் எதையும் துவங்கு என்பது முன்னோர் வாக்கு. அதன் அடிப்படையில் பல நாட்களாக பல்வேறு வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது

இறைவனின் விளையாட்டு பொம்மைகள்

இறைவனின் விளையாட்டு பொம்மைகள் மனிதன் வாழ்வில் துயரங்களை தாங்கமுடியாதபோது கடவுளே என்று கதறுகிறோம். என்னை பைத்தியமாக்கிவிடேன் எந்த மனோ வலிகளையும் உணரமாட்டேன் என மன்றாடுகிறோம்.உடல் ரீதியான வேதனைகளைக்கூட பொறுத்துக்கொள்ள இயலும் மனிதனால் மனோ ரீதியான

கடவுளும் மனிதனும்

பகுதி:1       குருவணக்கம்  மஞ்சுக்குடி எனும் ஒரு எளிய கிராமத்து அக்ரஹாரத்தில் அவதரித்த இம்மகானைப்பற்றி அறியும் வாய்ப்பு எனது நண்பரும் கோவையில் பிரபல ஆடிட்டருமான திரு.வெங்கட்டரமணன் – பானுமதி தம்பதியரால் எனக்குக் கிட்டியது

வரலாற்றுப்போர்கள்

போர் கிரகம் செவ்வாய் கடகத்தில் நீசமாகியுள்ள தற்போதைய நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர்வருமா என “பெட்டிங்” நடந்துகொண்டிருக்கும் வேளையில் கடந்த கால போர் நிலைகளை ஜோதிட ரீதியாக ஆராய்ந்து எழுத வாசகர் ஒருவர்

பாவச் சக்கரத்தை பயன்படுத்துவது எப்படி?

ஜோதிடத்தில் ராசி மற்றும் நவாம்ச கட்டங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாவக் கட்டத்திற்கு பெரும்பாலான ஜோதிடர்கள் அளிப்பதில்லை. காரணம் பாவச்சக்கரத்தை போடுவதற்கு சற்றே தேர்ந்த நுணுக்கம் தேவை. மேலும் ராசி நவாம்சத்தைவிட பாவச்சக்கரம் நுணுக்கமாக எதையும்

காலனால் அழிக்க இயலாத காவியம்.

கண்ணீர் அஞ்சலி  கலைகளுக்குரிய சுக்கிரனின் துலாம் ராசிக்குள் எப்போது சனி பகவான் பிரவேசித்தாரோ அப்போதிருந்தே துலாம் ராசி குறிப்பிடும்  நீதித்துறையும், பெண்களின் பாதுகாப்பும், கலைத்துறையும் கடுமையான பல சோதனைகளையும் இழப்புகளை சந்தித்துவருகிறது. உச்ச சனியுடன் ராகுவும்

ஆண்டவனுக்கு ஒரு அப்ளிகேஷன்

என்னை செம்மைப்படுத்த நீயும்                 உன்னை உணர்ந்து கொள்ள நானும்                 முயன்று கொண்டிருக்கிறோம்     

WhatsApp