உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

பாதாள லோக யோகம்

பாதாள லோக யோகம் ஜோதிட யோகங்களில் இந்த பாதாள லோக யோகமும் ஒன்று. பண்டைய நாளில் இந்த பாதாள லோக யோகம் மிக கொடுமையான ஒரு யோகமாகக் கருதப்பட்டது. காரணம் இதன் பலன்கள்.இதற்கான ஜோதிட

லக்ன நட்சத்திராதிபதி

லக்ன நட்சத்திராதிபதி ஜோதிட பலன்களை வரையறுப்பதில் லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி கிரகத்தின் பங்கு மிக இன்றியமையாதது. லக்ன நட்சத்திராதிபதி கிரகத்தையும் ஜாதகத்தில் அது தொடர்புகொண்ட பாவங்களையும் அலசினால் ஜாதகரின் ஒட்டுமொத்த இயல்பையும் மற்றவற்றை ஆராயுமுன்

அன்னை பூமியின் அருந்தவப் புதல்வன்!

அன்னை பூமியின் அருந்தவப் புதல்வன்! விருக்ஷ சாஸ்திரம்பகுதி – 2 இத்தொடரின் முந்தைய பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு இங்கு தொடர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ஜாதவ் பேயங் அஸ்ஸாமில் பிரம்மபுத்ரா நதிப்படுகயிலமைந்த  ஜோர்ஹட் நகரைச் சார்ந்த கோகிலமுக் எனும்

‘அன்னை பூமியின் அன்பு மகள்’

‘அன்னை பூமியின் அன்பு மகள்’ ராஜ் சர்மாவிருட்ச சாஸ்திரம்: பகுதி- 3 இந்த பூமியை உய்விக்க வந்த  புனிதர்கள் என்று சில மகான்களை மதங்கள் அடையாளம் காட்டும். அது போன்ற ஒருவர் இந்த மனுஷி. ‘அன்னை பூமியின் அன்பு

வெள்ளிக்கிழமையிலும் அமாவாசையிலும் விபரீதங்கள்

சிலவகை ஜாதகங்களை ஆராயும் போது ஜோதிடருக்கு இந்த ஜாதக அமைப்பு ஜாதகருக்கு என்ன கொடுமை செய்யுமோ என கவலை கொள்ளவைக்கும். ஜோதிடர்களால் குறிப்பிட்ட ஜாதக அமைப்பு ஏற்படுத்தும் பாதிப்பை சிலசமயம் துல்லியமாகக்கூட அளவிட இயலும்

செவ்வாயும் புதனும் சேர்ந்தால் செம கூட்டணியாமே?

செவ்வாயும் புதனும் சேர்ந்தால் செம கூட்டணியாமே? எப்படியோ எனது தந்தைக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்போதுபோல நாற்பது வருடங்களுக்கு முன் மதுவில் இத்தனை வகை இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் பட்டை சாராயம், கள்ளு போன்றவை அப்போதைய

போர்க்களத்தில் சில புள்ளி மான்கள்

போர்க்களத்தில் சில புள்ளி மான்கள் மருத்துவ ஜோதிடம் – பகுதி 2 போர்களை வழியச்சென்று சந்தித்து தனது எல்லைகளை விரிவாக்கும் அல்லது இழக்கும் அரசர்கள் ஒரு புறம். தங்களது தினசரி வாழ்க்கையையே போர்க்களமாக சந்திப்பவர்கள்

கிரகங்களின் உச்சநிலை வக்கிரம் & நீசநிலை வக்கிரம் – செயல்பாடு எப்படி?

கிரகங்களின் உச்சநிலை வக்கிரம் & நீசநிலை வக்கிரம் – செயல்பாடு எப்படி? கிரகங்களில் சூரிய – சந்திரர்கள் மற்றும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள் ஆகியவை தவிர ஏனைய அனைத்து கிரகங்களுக்கும் வக்கிர மற்றும் அதிசார

வேதத்தின் கண்கள் (ஜோதிடம்)

இத்தொடரின் முதல் பதிவை படித்துவிட்டு இங்கு தொடர வாசகர்களை அன்புடன் கோருகிறேன்.கடவுளும் மனிதனும் – பகுதி:2 இப்பதிவில் வேதத்தின் கண் எனப் போற்றப்படும் ஜோதிடம் உருவான வரலாறை சிறிது ஆராய்வோம். ஆதிமனிதன் பிரபஞ்சத்தைப் பற்றி

ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்

ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் 1930 – 2015சுவாமிகள் 23.09.2015 அன்று இரவு 10.17  மணிக்கு ரிஷிகேஷில் ஜீவ முக்திடடைந்தார்.பாரத புண்ணிய பூமியை, நமது இந்து தர்மத்தை உய்விக்க வந்த மகான்.ஆனால் பிற்பாடு

WhatsApp