உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

கிரக உறவுகள்

கிரக உறவுகள் கிரகங்களுக்கிடையேயான உறவுகள் மனித வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியதே இப்பதிவு.உலக மனித இனத்தில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களே. ஒருவரது சாயல் மற்றொருவருக்கு இருக்கலாமேயன்றி முழுக்க பிரதி எடுத்தது போன்று

மழை

அக்ரஹாரத்து ஞாபகங்கள் – 2 சாய் பலமா வரும் போலிருக்கே?பந்து முள்ளு பக்கத்துல இருக்கு பழனி…சீக்கிரமா எடு ரகுநரம்படி நாராயணா நெட்ட அவுறுகண்ணுல மண்ணு விழுது ரமேஷ்நெட்ட கயித்துல  சுத்துங்க அன்புபாபு இன்னொரு பந்து எங்க?கிரவுண்டு  மூலைல கெடக்கு பாரு விஸ்வநாதாலைப்ரரிக்கு ஓடிரலாமா தங்கவேலு?ஓடு ஓடு வந்துடுச்சு…பேட்மிட்டன் உபகரணங்களோடு அவர்களும்

பஞ்ச பூதங்கள்

காலையில் நான் எழும் முன்பே அவன் தன் பணியைத் துவங்கிவிட்டான்.நெருப்பாய்ச் சுடும் அவனால் மதியம் உடம்பெல்லாம் வியர்வைமாலை ஆறுமணிவரை அவனுடனான கோபம் தீரவில்லைஅந்திச் சூரியன் சாயுமுன் அளவில்லா இதம்!சைக்கிளோடு என்னை தூக்கிக் கடாசிவிடுவானா?அவ்வளவு பலசாலியா அவன்?நான்

கொலைகார கிரகங்கள் காட்டும் கருணை!

ஒரு ஜாதகர் திருமண வயதில் மாரக திசையை எதிர்கொள்ளும் சூழலில் மாரகத்தைத் தரும் கிரகங்கள் தாங்கள் நின்ற  சார அடிப்படையில்  ஜாதகருக்கு திருமணம் போன்ற எந்த நிகழ்வுகளையும் எதிர்கொள்ள வைத்து பிறகே ஜாதகரை கொல்கின்றன.

கரை சேர்க்கும் தோணிகள்

ஜாதகத்தில் ஆச்சார்ய கிரகங்கள் என அழைக்கப்படும் குருவும் சுக்கிரனும் வலுவோடிருப்பது அவசியம். இவற்றில் ஒன்று தோஷப்பட்டிருந்தாலும் மற்றொன்றாவது  தோஷப்படாமல் அமைவது அவசியம். இல்லையேல் ஜாதகரது வாழ்வு சிரமம்தான். காரணம் இவ்விரு கிரகங்களிடம்தான் உயிரினங்களின் வாழ்க்கைக்கு

கெட்டவன் எப்போது நல்லவனாகிறான்?

நல்லவர்களை பார்த்து எப்படி வாழ வேண்டும் என்பதையும் தீயவர்களை பார்த்து எப்படி வாழக்கூடாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பார்கள்.ஜோதிடத்தில் இயற்கை சுபர்கள் மற்றும் இயக்கை பாவிகள் என்ற வரையறை அனைவரும் அறிந்த ஒன்று. அறியாதவர்களுக்காக

துல்லியமாக குழந்தையின் ஜனன நேரம் குறிப்பது எப்படி?

துல்லியமாக குழந்தையின் ஜனன நேரம் குறிப்பது எப்படி? நமது முன்னோர்கள் நமக்களித்த அறிய பொக்கிஷமான ஜோதிடக்கலையை எப்படி பயன்படுத்துவது என்பதை தற்கால ஜோதிடர்கள் கூட ஓரளவே அறிவார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து. ஜோதிடர்களே

குருப்பெயர்ச்சி – என் தேசம் என் மக்கள்

கருணைக் கடல் களங்கமற்ற முழுமையான ஒரே சுபன் குருபகவான் தனது உச்ச ராசியான கடகத்திற்கு இன்னும் சில தினங்களில் வரவிருக்கிறார்.உலக மக்கள் அணைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இரு முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும்.

சாதனைச் சிகரம் சச்சின் டெண்டுல்கர்

இந்தியாவில் அதிகம் அலசப்பட்ட ஜாதகங்களுள் ஒன்று நமது சச்சினின் ஜாதகம். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தேசத்தில் பிரச்சனைகள் பல இருக்க, பெரும்பாலான ஜோதிடர்களால் ஆய்வு செய்யப்பட்ட ஜாதகத்தை நாமும் அலசுவது அரைத்த மாவையே அரைப்பது

சூரியனின் திக்பலம்

ஜாதகத்தில் கிரக மற்றும் பாவ வலுவை அளவிட 51 முறைகள் உள்ளதாக பண்டைய ஜோதிட  நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் திக்பலம்  பற்றி இங்கு காண்போம். எளிய முறையில் கூறுவதென்றால் சிங்கத்துக்கு வலிமை கரையில். முதலைக்கு

WhatsApp