உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

உன்னதங்களை தேடி எதார்த்தத்தைத் தொலைக்கும் அறிவு ஜீவிகள்!

இன்றைய கால மனிதர்கள் அதிக அறிவு, அதிக சம்பாத்தியம் என்று அனைத்திலும் அதீதத்தை நாடுவதன் காரணமாக, சின்னச் சின்ன விஷயங்களின் மகிழ்வை இழக்கிறார்கள். வாழ்க்கை என்பது பல சிறிய மலர்களைக் கொண்டு தொடுக்கப்படும் மாலையாக

கிணறு வெட்டினால் பூதம் எப்படி வரும்?

ஜோதிடராக இருப்பதன் நன்மை என்னவென்றால் நமது நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் காரணம் என்னவென்று அறிந்துகொள்வது. இதனால்தான் இது நடக்கிறது என்று ஜோதிடத்தை முற்றிலுமாக கற்று உணர்ந்த ஒரு ஜோதிடர் தெளிந்த நீரோடை போன்ற சலனமற்ற மனதைக்கொண்டிருப்பார்.

வேலைக்கு ஆகாத மேதாவிகள்.

அன்பர் ஒருவர் நன்கு படித்த தனது மனைவிக்கு சரியான வேலை அமையவில்லை. இதனால் அவர் கற்ற கல்வி வீணாகிக்கொண்டிருக்கிறது என்ற புலம்பலுடன் மனைவியின் ஜாதகத்தை ஆய்வு செய்யக் கூறினார். மெத்தப் படித்த மேதாவி என்று

காலம் மாறலாம், நம் வாழ்வு மாறுமோ?

காலம் ஒரு இரக்கமற்ற அரக்கன் என்று கூறக் கேட்டுள்ளேன். வெயில் காலம் ரொம்ப கொடுமையாக இருக்கும். இன்னும் சில காலம் பனிக்காலத்தை அனுபவித்துக்கொள்கிறேனே என்றெல்லாம் அதனிடம் கோரிக்கை வைக்க முடியாது. அது யார் பேச்சையும்

தங்கத் தாரகைகள்!

  இன்று பள்ளிகளும் கல்லூரிகளும் பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். அரசுக் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, என்னிடம் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொண்ட புகழ் பெற்ற சென்னை தனியார் பொறியியல் கல்லூரி

மருத்துவ நுழைவுத்தேர்வு எதிர்பார்ப்பும் கொடுப்பினையும்!

மருத்துவ நுழைவுத்தேர்வை நீக்கினால் அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு தனமுள்ளோரின் வாரிசுகள் அனைவரும் மருத்துவராகிவிடுவர். அதனால் திறமையான சாமான்யர்களின் வாரிசுகள் முன்னேற இயலாது என்று மத்திய அரசு எண்ணுகிறது. இதனால் பணம் படைத்தோர் வாரிசுகள் பயிற்சி

தடய அறிவியல் துறை!

எண்பதுகளில் இரும்பு, பூமி, நீர், அரசுத்துறை, கட்டுமானம், வாகனம், வெளிநாடு, கல்வி, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளே முக்கிய துறைகளாக இருந்தன. இன்று ஒவ்வொரு துறையும் பல்வேறு நுட்பமான பிரிவுகளாக வளர்ந்து வருகிறது.

தரவு அறிவியல் கல்வி தரமான வாழ்வு தருமா?

இன்றைக்கு உடனடி வேலை வாய்ப்பைத் தரும் துறையாக தரவு அறிவியல் துறை (Data Science) விளங்குகிறது.  அடுத்து வரும் சில வருடங்கள் தரவு அறிவியலின் பொற்காலமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உண்மையில்  தரவுகளைக்கொண்டே

பொறியியல் கல்வியில் பொருத்தமான கல்வி எது?

புதிய கண்டுபிடிப்புகளும் ஆய்வுகளும் நீண்டுகொண்டே செல்லும் வளர்ச்சியை நோக்கிய வாழ்க்கையில், பொறியியல் கல்வியில் பல்வேறு துறைகள் ஆண்டுதோறும் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. சில துறைகள் ஒன்று போன்றே தோன்றினாலும் அதிலும் சில நுட்பமான

சட்டம் என் கையில்!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமுதாய குற்றங்களும், தண்டனை கிடைக்க குற்றவாளிகளுக்கு ஆகும் தாமதமும் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மையை தருகின்றன. ஆனால் பிரச்சனையின் வெளியே இருந்து பார்ப்பதைவிட அதனுள்ளே சென்று அதை

WhatsApp