
உறவெனும் புதிய வானில்!
வாழ்வில் பல உயர்வு, தாழ்வுகளை நாம் அனைவரும் சந்தித்திருக்கலாம். உயர்வில் கொண்டாடவும், தாழ்வில் தன்னமிக்கை ஊட்டவும் நல்ல உறவும், நட்பும் எப்போதும் நமக்குத் தேவை. நட்பை விட உறவிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
வாழ்வில் பல உயர்வு, தாழ்வுகளை நாம் அனைவரும் சந்தித்திருக்கலாம். உயர்வில் கொண்டாடவும், தாழ்வில் தன்னமிக்கை ஊட்டவும் நல்ல உறவும், நட்பும் எப்போதும் நமக்குத் தேவை. நட்பை விட உறவிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
Emotional Intelligence எனும் “உணர்வுச் சாதுர்யம்” இன்று கார்பரேட் உலகில் மட்டுமல்ல குடும்பங்களில் அடுப்பங்கரைகளில்கூட அலசப்படுகின்றன. குறிப்பாக மேல்தட்டு வர்க்கங்களில் அவர்களது நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும் இந்த யுக்திகளை, பரிச்சார்த்தமாக அன்றாட வாழ்விலும் பயன்படுத்திப் பார்க்க
இன்றைய நவீன உலகில் அனைவரும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. பொருளாதாரத்தை முன்னிட்டிடான ஓட்டத்தில் பணியே முக்கிய கவனமாக ஆகியுள்ளது. அதைத் தவிர இதர விஷயங்களில் கவனம் செலுத்தாவிட்டால் அவை பாதிக்கப்படும். பணமே அனைத்திற்கும் ஆதார
மனம் விட்டுப் பேசி மகிழ நல்ல நட்புக்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம். நண்பர்களே இல்லாத மனிதர்கள் தங்களது சந்தோஷமான தருணங்களைக்கூட தனிமையில்தான் கொண்டாட வேண்டியிருக்கும். உறவுகளும், சுற்றமும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு இயல்பாக
தொழில் செய்வோர் அனைவரும் தங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணுவது இயல்பு. வளர்ச்சியை நோக்கிச் செயல்படாத தொழில் எதுவாகினும் போட்டியில் காணாமல் போகக்கூடும். ஆனால் தொழிலை நேசித்து சரியான திட்டமிடலோடு செய்துவரும்
வக்கிர கிரகங்கள் பொதுவாக தன் இயல்பில் இருந்து மாறுபட்டவை. இவை தடைகளையும் தாமதங்களையும் ஏற்படுத்தினாலும் பலன்களை மறுக்காமல் ஜாதகருக்கு வழங்கும். பல கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் தங்களது காரகம் சார்ந்த பொருட்காரகப் பலன்களை, உயிர் காரகப்பலன்களைவிட
சென்ற பதிவில் ஒரு ஜாதகத்தில் களத்திர பாவகமும், களத்திர காரகரும் அமையும் நிலையை பொருத்து ஒருவருக்கு அமையும் திருமண வாழ்வு, அதன் போக்கு ஆகியவற்றை 3 திருமணங்கள் செய்த ஒரு ஆணின் ஜாதகம் மூலம்
ஜோதிடத்தில் ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்கான அமைப்புகள் சில உண்டு. அவற்றை திருமணப் பொருத்தத்தில் முக்கியமாக பயன்படுத்துவது இயல்பு. ஒரு கிரகத்தின் திரிகோணங்களில் அமையும் பிற கிரகங்கள் அதனுடன் ஒத்திசைவாக செயல்படும். ஒரு கிரகம் மற்றொரு
கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். வாழ்க்கையில் தனக்காக ஒரு குடும்பத்தையும் வீட்டையும் உருவாக்கிக்கொள்பவர்களையே உலகம் இன்று மதிக்கிறது. சிறப்பான குடும்ப வாழ்க்கையை பெறுபவர்கள்கூட சிறப்பான வீடு வசதிகளை பெற முடிவதில்லை. கட்டிடம் என்பது
திறமையும் வேலையும் ஒருங்கிணையும்போது அதில் ஒரு நேர்த்தி வெளிப்படும். அப்படி நேர்த்தியான வேலையில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களின் திறமை பாராட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொதுவானது. அப்படி பாராட்டப்படவில்லை எனில், அது தங்களது திறமையை
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us