
எண்ணங்களை ஆளும் வண்ணங்கள்!
ஜோதிடம் கிரக கதிர் வீச்சுகளை ஆதாரமாகக் கொண்டது. ஜோதி என்ற வார்த்தை இதைக் கூறும். கிரக கதிர் வீச்சுகளின் நிறங்கள் ஜீவ ராசிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராயும் கலையே ஜோதிடமாகும். உதாரணமாக அமைதிக்கு
ஜோதிடம் கிரக கதிர் வீச்சுகளை ஆதாரமாகக் கொண்டது. ஜோதி என்ற வார்த்தை இதைக் கூறும். கிரக கதிர் வீச்சுகளின் நிறங்கள் ஜீவ ராசிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராயும் கலையே ஜோதிடமாகும். உதாரணமாக அமைதிக்கு
வாழ்வில் சரியான திட்டமிடுதலோடு வாழும் ஒரு சாமானியன், வாழ்வு கொடுக்கும் வளமையை திட்டமிட்டுப் பயன்படுத்தாத வலிமையான எவனொருவனையும் எளிதாக வென்றுவிடுவான். முடிவெடுப்பது ஒரு கலை. இக்கலையில் தேர்ந்த நுட்பத்தை அடைய பல அனுபவங்கள் தேவை.
ஜோதிடத்தில் பஞ்சாங்கத்தில் உள்ளவை போன்று எண்ணிலடங்கா சிறு சிறு விஷயங்கள் உண்டு. அத்தனை விஷயங்களையும் அனுமானித்து ஜோதிடம் சொல்வது சிறப்பே என்றாலும் அவற்றை ஆய்வு செய்ய ஜோதிடர்கள் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய காரகர் என செவ்வாய் போற்றப்பட்டாலும் கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எப்படியாயினும் சில சிரமங்களை தந்தே தீருவார். இதனால் கன்னி லக்ன பெண்களுக்கு குடும்ப வாழ்வை அனுபவிக்கும் காலத்தில் செவ்வாய் தசை
ஒரு கிரக காரகம் தனக்கு சிறப்பான வருமானத்தை தந்தது. அதனால் அந்த கிரகத்தின் தெய்வம் மற்றும் இதர விஷயங்களையும் முழு மனதாக ஏற்று செயல்பட்டேன். ஆனால் தொழில் வகையில் அக்கிரகத்தின் மற்றொரு காரகம் மிகுந்த
பொதுவாக ஜோதிடத்தில் குரு ஒரு சுபக் கிரகம். பரம சுபர் என்றும் அவரைக் கூறலாம். ராகு-கேதுக்கள் இருப்பதிலேயே மிக மோசமான பாதிப்பை தரும் கிரகங்கள் என்று கூறலாம். சுபர்களுக்கும் பாவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அதன்
இன்றைய நவீன யுகத்தின் பல்வேறு சூழ்நிலைகளால் நிம்மதியை இழக்கும் மனிதன் வாழ்வை வெறுத்து தனது திறமை, பொருளாதாரம், பாரம்பரியத்தை மீறி ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்பதை ஒரு கட்டத்தில் புரிந்துகொண்டு இறுதியாக நிம்மதி
நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோமானால் பரிகாரங்கள் என்று நம் சனாதன வேத தர்மம் கூறுபவை பெரும்பாலும் செயலோடு இணைந்தவைகளே. ஏனையவை மனோரீதியானவை எனப் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் உடல் ரீதியான ஏதேனும்
ஐப்பசி மாதம் வானியல் சுற்று விதிகளின் படி சூரியனின் கதிர்வீச்சு பூமிக்கு மிகக் குறைவாகவே கிடைக்கும். ஏனெனில் சூரியனைவிட்டு வெகு தொலைவில் பூமி தனது நீள்வட்டப் பாதையில் பயணிக்கும்.சூரியனானவர் தந்தை, உடல் வலு, அரசு விவகாரங்கள்,
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us