உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

பல்தொழில் முனைவோர்!

வெற்றிகரமான தொழில் முனைவோராக இருப்பது இன்று சாதனையானது. அதிலும் பல துறைகளிலும் ஈடுபட்டு சாதிப்பது அனைவருக்கும் வாய்க்காது. ஆனால் விடா முயற்சியும் ஆர்வமும் இருந்தால் எந்த வாய்ப்புகளையும் ஒரு கை பார்க்கலாம்.  பலர் குறிக்கோள்

தங்கத் தாரகைகள்!

  இன்று பள்ளிகளும் கல்லூரிகளும் பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். அரசுக் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, என்னிடம் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொண்ட புகழ் பெற்ற சென்னை தனியார் பொறியியல் கல்லூரி

யாரை எங்கே வைப்பது என்று…

யாரை எங்கே வைப்பது என்று யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ படைத்தவனுக்கு நன்றாகவே தெரியும். சில சமயங்களில் நமது விருப்பங்களையும் வெறுப்புகளையும் மீறி வாழ்வில் சில சம்பவங்கள் நடந்துவிடுவது உண்டு. கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல்

பாவச் சக்கரத்தை பயன்படுத்துவது எப்படி?

ஜோதிடத்தில் ராசி மற்றும் நவாம்ச கட்டங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாவக் கட்டத்திற்கு பெரும்பாலான ஜோதிடர்கள் அளிப்பதில்லை. காரணம் பாவச்சக்கரத்தை போடுவதற்கு சற்றே தேர்ந்த நுணுக்கம் தேவை. மேலும் ராசி நவாம்சத்தைவிட பாவச்சக்கரம் நுணுக்கமாக எதையும்

வரலாற்றுப்போர்கள்

போர் கிரகம் செவ்வாய் கடகத்தில் நீசமாகியுள்ள தற்போதைய நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர்வருமா என “பெட்டிங்” நடந்துகொண்டிருக்கும் வேளையில் கடந்த கால போர் நிலைகளை ஜோதிட ரீதியாக ஆராய்ந்து எழுத வாசகர் ஒருவர்

உயர்கல்வியும் எட்டாம் பாவமும்!

உயர்கல்வியும் எட்டாம் பாவமும்! ஜோதிடத்தில் உயர்கல்வியை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும். மாணவர்களுக்கு பள்ளிக்கல்வியை முடித்து உயர் கல்விக்காக கல்லூரி செல்லும்போது எட்டாம் பாவத்தில் இருந்து ஒரு கிரகம் திசா-புக்தி நடத்தினாலோ அல்லது எட்டாம்

ஒரு கிரகப்பெயர்ச்சி ஒரு குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது?

ஒரு கிரகப்பெயர்ச்சி ஒரு குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது? கிரகப்பெயச்சிகள் நமது கர்மங்களை எப்போது நாம் அனுபவிக்கவிருக்கிறோம் என்பதை தெரிவிக்கின்றன. கிரகப்பெயர்ச்சிகளில் மனித வாழ்வை ஆளும் முக்கிய கிரகங்களான குரு மற்றும் சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகள்

வழக்கும் ஜோதிடமும்

ஜோதிடத்தில் ராகு-கேதுக்களே நமது கர்மங்களின் பதிவை தெளிவாக எடுத்துக்கூறக்கூடியவை. ராகு-கேதுக்கள் மனித வாழ்வில் தடைகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தவல்லவை. நமது இந்து புராணத்தில் மனிதர்களின் செயல்களை குறிப்பெடுத்து வைக்கும் எமதர்மராஜனின் கணக்குப் பிள்ளையாக குறிப்பிடப்படும் சித்திரகுப்தனை

செல்போன் தோஷம்!

செல்போன் தோஷம்! நாளுக்கு நாள் புதுமையான விஷயங்கள் அறிமுகமாகி பழமையானவைகளை புறக்கணிக்க வைக்கிறது. புதுமைகளை நாட நாட நமக்கு வாழ்வில் வசதிகள் கூடுகின்றன. பொருளாதார வளர்ச்சிகளும் கூடும். எனவே புதுமைகளை புறந்தள்ளினால் வாழ்வில் முன்னேற முடியாது. ஆனால் புதுமைகளை அதீதமாக

புத்திர பாவ நுட்பங்கள்

மேலோட்டமாக பார்க்கும் சில ஜாதக விஷயங்கள் உள்ளார்ந்து பார்க்கும்போது மாறுபட்டுத் தெரியலாம். புத்திர வகையில் தம்பதியர் இருவரின் ஜாதகங்களையும் ஆராய்வது முக்கியம். இரு ஜாதகங்களை இணைக்கும்போது ஒருவரது ஜாதகத்தை மற்றொருவரது ஜாதகம் பாதிக்கும். உதாரணமாக

WhatsApp