உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

உங்களது வாழ்க்கை எங்கே?

உங்களது வாழ்க்கை எங்கே? சிலர்  எங்கோ ஓரிடத்தில் பிறந்து எங்கோ ஒரு இடத்தில் வாழ்கின்றனர். வேறு சிலர் உலகம் சுற்றினாலும் சொந்த ஊரே சொர்க்கம் என சொந்த ஊரிலேயே தமது வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர்.ஜாதகத்தில் இரண்டாம்

மக்களின் நாயகர்கள்.

மக்களின் நாயகர்கள். மக்கள் போற்றும் மகத்தான ஜாதக அமைப்பை கொடுக்கக் கூடிய கிரகம் எதுவெனக் கேட்டால் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தயக்கமின்றி உடனே கூறும் கிரகம் சனி ஆகும். சனியின் பரிபூரண பாக்கியங்கள் நிறைந்த

மணமுறிவுற்ற வாழ்க்கைத்துணை யாருக்கு வாய்க்கும்?

தற்கால திருமண சூழ்நிலைகள் கடினமாகி வரும் நிலையில் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. ஜோதிடர்களிடம் சென்று சரியான வரனை தேர்ந்தெடுத்துவிட்டோம் என யாரும் கூறிக்கொள்ள இயலாது. காரணம் இன்னார்க்கு இன்னாரென்று

கர்மா

கர்மா உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா உண்டு. இதில் அந்த கர்மங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ளவே ஒவ்வொரு மனிதரும் துடிக்கிறோம். அதற்காக ஜோதிடம் போன்ற வழிகளில் முயல்கிறோம்.கர்மம் என்பது ஒரு ஜாதகர்

இன்பக்கவி!

இன்பக்கவி! நமக்கு ரத்தத்தொடர்பு இல்லாவிட்டாலும் எதோ ஒரு வகையில் நம்மை பாதித்த ஒருசிலரை  நினைக்கும்போது மனம் கனிவுகொள்ளும். ஆனால் தமிழறிந்த அனைவருக்கும் அப்படி ஒருவரே இருந்தார் என்றால் அது ஆச்சரியம்தான். கவிஞர் கண்ணதாசன் அப்படி தமிழர்கள்

செரோடோனினை ஆளும் செவ்வாய்!

நமது உடல் பலவித ரசாயனங்களை நமது தேவைகேற்ப தனக்குத்தானே உற்பத்தி செய்துகொள்ளும் வல்லமை படைத்தது. அவற்றுள் ஒன்று SEROTONIN ஆகும். இது ஒரு உணர்வுக் கடத்தியாகும். பசி, ரத்த திசுக்கள் உற்பத்தி, ரத்த ஓட்டம்,

WhatsApp