உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

நில், கவனி, காதலி!

இன்றைய திருமண எதிர்பார்ப்பானது கல்வி, வசதி, அந்தஸ்து என்பனவற்றை முன்னிட்டே அமைகிறது. உண்மையான காதல் தங்களுக்கிடையேயான புரிதலைவிட இதர விஷயங்களை கண்டுகொள்ளாது. இரு மனம் இணைவில் மூன்றாவது நபர் தலையிடும்போதுதான் இதர விஷயங்கள் பேசப்பட்டு

தனித்துவமான துறைகள்!  

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் பொதுவான சில குண நலன்கள் உண்டு என்றாலும் மற்றவர்களிடம் இருந்து தங்களது தனித்துவமான நிலைகளால் வேறுபடுபவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். கவனிக்கப்படுபவர்கள் அனைவரும் புகழ் பெறுகிறார்களா? என்றால் அவர்கள் தனித்துவம் உலகை

ஒரு வீட்டை விற்று மறுவீடு வாங்கும் அமைப்பு யாருக்கு?

கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். வாழ்க்கையில் தனக்காக ஒரு குடும்பத்தையும் வீட்டையும் உருவாக்கிக்கொள்பவர்களையே உலகம் இன்று மதிக்கிறது. சிறப்பான குடும்ப வாழ்க்கையை பெறுபவர்கள்கூட சிறப்பான வீடு வசதிகளை பெற முடிவதில்லை. கட்டிடம் என்பது

கோபல்லபுரத்து வீடு!

வீடு கட்டுவது, பராமரிப்பது, புதுப்பிப்பது போன்றவை அனைவருக்கும் ஒரு விரும்பத்தக்க செயலாகவே எப்போதும் இருக்கும். வீடு கட்ட இயலாதவர்களுக்கு அது ஒரு பெருங்கனவு. கூட்டுக் குடும்பமாக வசித்த கடந்த நூற்றாண்டில் அனைவருக்குமான பெரியதொரு வீட்டை

மாமியார் மெச்சும் மருமகள்!

ஜோதிடத்தில் ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்கான அமைப்புகள் சில உண்டு. அவற்றை திருமணப் பொருத்தத்தில் முக்கியமாக பயன்படுத்துவது இயல்பு. ஒரு கிரகத்தின் திரிகோணங்களில் அமையும் பிற கிரகங்கள் அதனுடன் ஒத்திசைவாக செயல்படும். ஒரு கிரகம் மற்றொரு

ஏர் உழுதவனும் பானை பிடித்தவளும்…

வளர்ந்த தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்களின் முக்கிய கேள்விகளில் ஒன்று, வீட்டிற்கு வரும் மருமகள் அல்லது மருமகனால் தங்கள் பிள்ளைகள் வாழ்வில் உயர்வுண்டா? என்பதாகும். ஜோதிடர்கள் அவர்களது பிள்ளைகளின் ஜாதகங்களிலுள்ள சாதக பாதக

பானை பிடித்தவள் பாக்கியசாலியா?

சென்ற பதிவில் ஒரு ஜாதகத்தில் களத்திர பாவகமும், களத்திர காரகரும் அமையும் நிலையை பொருத்து ஒருவருக்கு அமையும் திருமண வாழ்வு, அதன் போக்கு ஆகியவற்றை 3 திருமணங்கள் செய்த ஒரு ஆணின் ஜாதகம் மூலம்

உத்தம கிரஹ யோகம்.

பெரும் சாம்ராஜ்யத்தின் வாரிசுகளாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரண்மனை போன்றொரு வீடு அன்றைய கால கட்டத்தில் இயல்பாகவே அமையும். இன்று ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களது குண்டர் படையுமே அரண்மனை போன்றதொரு வீட்டை கட்டிக்கொள்ள இயலும். அது

வக்கிர கிரக நுட்பங்கள்!

வக்கிர கிரகங்கள் பொதுவாக தன் இயல்பில் இருந்து மாறுபட்டவை. இவை  தடைகளையும் தாமதங்களையும் ஏற்படுத்தினாலும் பலன்களை மறுக்காமல் ஜாதகருக்கு வழங்கும். பல கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் தங்களது காரகம் சார்ந்த பொருட்காரகப் பலன்களை, உயிர் காரகப்பலன்களைவிட

WhatsApp