உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

மருந்து வில்லை உறக்கம்!

கடக லக்னத்திற்கு 1௦ ல் சந்திரன் கேதுவின் அஸ்வினி-3 ல் நிற்கிறார். கேதுவிற்கும் சந்திரனுக்கும் இடையே கிரகங்கள் எதுவுமில்லை. கேது தந்தையை குறிக்கும் சூரியனின் உத்திரம்-4 ல் நின்று தந்தையை குறிக்கும் 9 ஆம்

கடனில் கரையும் கர்மவினைகள்!

வாழ்வில் மீதம் வைக்காமல் தீர்த்துவிடக்கூடிய செயல்கள் என்று நெருப்பு, வியாதி, எதிரி, கடன் என்று ஒரு பட்டியலை குறிப்பிடுவதுண்டு. இவை நான்குமே மனித வாழ்வை அழித்துவிடக்கூடியவை.  இதில் வியாதியைவிட சற்று கடன் நன்று என்று கூறுவதுண்டு.

யாருக்கோ திருமணம் – பகுதி இரண்டு!

கடந்த பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு வருகிறது. கடந்த பதிவை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு தொடரவும். சூரிய-சுக்கிர இடைவெளி அதிகமிருப்பவர்களின் கவனம் பெரும்பாலும் பொருளாதாரத்தை நோக்கிய திசையில் இருப்பதை நடைமுறையில் காணமுடிகிறது. சுக்கிரன் சூரியனை விட்டு அதிக

கணவரை தெறிக்கவிடும் மனைவிகள்!

குடும்ப வாழ்வில் புகும் அனைத்து பெண்களும் தயக்கத்துடன் பொதுவாக எதிர்கொள்ளும் ஒரு  விஷயம் உண்டென்றால், அது கணவர் வீட்டு உறவுகளை, தான் எதிர்கொள்வது எப்படி என்பதுதான். ஒரு குடும்பப் பெண் திருமணம் முடிந்த பின் 

மறுமண யோகம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது முன்னோர் வாக்கு. திருமண பந்தத்தின் மூலம் ஒருவர் அமைத்துக்கொள்ளும் குடும்பமே ஒருவருக்கு அர்த்தமுள்ள வாழ்வை வழங்குகிறது. இப்படிப்பட்ட குடும்ப வாழ்வை விதிப்பயன் காரணமாக ஒருவர் இழக்கிறார்

ரங்க ராட்டினங்கள்!

மனித வாழ்வு பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. மாற்றங்களை சந்திக்க தயங்குபவர்கள் வாழ்வில் பின் தங்கி விடுவர். சாதாரணமான மாறுதல்களை அனைவரும்  எதிர்கொள்வர். ஆனால்  எதிர்பாராமல் புயல் போல வாழ்வை

நேர்த்திக் கடன்.

நம்மை படைத்து இந்த மஹா பிரபஞ்சத்தை ஆளுமை செய்துகொண்டிருக்கும் இறைவனை சாமான்ய மனிதர்களால் பார்த்து உணர முடியாது. அனுபவித்துத்தான் உணர முடியும். வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இறை துணையுடன் எதிர்கொள்வது, நமது பெற்றோர்களின் முன்

எங்கே வீடு கட்டலாம்?

வாழ்வில் அனைத்து பாக்கியங்களும் அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. அமைவதை தக்க வைத்துக்கொள்ளவும் நல்ல ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். முன்னோர் சொத்து என்பது முன்னோர்களின் உடல், பொருள், ஆன்மா குடியிருக்கும் பதிவுகளாகும். அவற்றை எக்காரணம்

கன்னியின் கணவன்

பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய காரகர் என செவ்வாய் போற்றப்பட்டாலும் கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எப்படியாயினும் சில சிரமங்களை தந்தே தீருவார். இதனால் கன்னி லக்ன பெண்களுக்கு குடும்ப வாழ்வை அனுபவிக்கும் காலத்தில் செவ்வாய் தசை

முடக்கு எப்போது செயல்படும்?

ஜோதிடத்தில் பஞ்சாங்கத்தில் உள்ளவை போன்று எண்ணிலடங்கா சிறு சிறு விஷயங்கள் உண்டு. அத்தனை விஷயங்களையும் அனுமானித்து ஜோதிடம் சொல்வது சிறப்பே என்றாலும் அவற்றை ஆய்வு செய்ய ஜோதிடர்கள் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

WhatsApp