- November 29, 2025
பல்தொழில் முனைவோர்!
- November 23, 2025
தங்கத் தாரகைகள்!
குறை தீர்க்க வரும் தெய்வம்!
வழிபாடுகள் தோன்றியதன் அடிப்படை. தெய்வ வழிபாடுகளில் பல வகை உண்டு. பொதுவாகவே வழிபாடுகள் இயற்கையையும் இதர உயிரினங்களையும் கண்டு அஞ்சிய மனிதர்களின் பயத்தினால் ஏற்பட்டவை என்றொரு கருத்து உண்டு. மனிதன் ஆதி காலத்தில் காட்டு
- November 29, 2025
பல்தொழில் முனைவோர்!
- November 23, 2025
தங்கத் தாரகைகள்!
குல தெய்வமாக திருப்பதி பெருமாள்!
நமது குலத்தை காப்பதில் முன்னிலை வகுக்கும் தெய்வம் குலதெய்வம். பிழைப்புக்காக பல்வேறு தேசங்களுக்கு இடம்பெயரும் நிலையில் உள்ள இன்றைய சூழலில், குல தெய்வ வழிபாடுகள் பற்றி பல்வேறு குழப்பங்கள் உள்ளன. புதிய தேசங்களில் சென்று
- November 29, 2025
பல்தொழில் முனைவோர்!
- November 23, 2025
தங்கத் தாரகைகள்!
குல தெய்வ கொடுப்பினைகள்.
வாழ்வில் எத்தனை வகை சம்பாத்தியங்கள் அமைந்தாலும் அவற்றை செம்மையாக அனுபவிக்க நல்ல குடும்ப உறவுகள் அமைய வேண்டும். குடும்ப சொந்தங்களுக்கிடையே நல்ல உறவோடு வாழ்வில் மகிழ்வான தருணங்களை பகிர்ந்துகொள்ளவும் ஜாதக கொடுப்பினை இருக்க வேண்டும்.
- November 29, 2025
பல்தொழில் முனைவோர்!
- November 23, 2025
தங்கத் தாரகைகள்!
நான் யார்?
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. இனம், மதம், மொழி, கலாச்சாரம், தொழில் அடிப்படையில் இந்த அடையாளங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் இயற்கை உருவாக்கிக் கொடுத்துள்ளது இரு வகை அடையாளங்கள் மட்டுமே. அது
- November 29, 2025
பல்தொழில் முனைவோர்!
- November 23, 2025
தங்கத் தாரகைகள்!
குலம்
நமது முன்னோர் வகை பரம்பரையில் பலவித சூழ்நிலைகளைக் கடந்துதான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது நமக்கான அடையாளம் என்று கடந்த நூற்றாண்டின் இறுதிவரை சுய குல பாரம்பரியங்கள் நம்பப்பட்டு வந்தன. ஆனால் இன்று உலகமயமாக்கலின்
- November 29, 2025
பல்தொழில் முனைவோர்!
- November 23, 2025
தங்கத் தாரகைகள்!
வழிபட ஒரு புதிய தெய்வம்!
சிங்கப்பூரில் வசிக்கும் எனது நீண்ட கால வாடிக்கையாளர் ஒருவர் கைபேசியில் அழைத்தார். தங்கள் குடும்ப தெய்வ வழிபாட்டில் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாகவும் அதற்கு ஜோதிட ரீதியாக ஒரு தீர்வு கூறுமாறும் கேட்டுக்கொண்டார். பிரச்சனை என்னவென்றால்?
- November 29, 2025
பல்தொழில் முனைவோர்!
- November 23, 2025
தங்கத் தாரகைகள்!
வணங்கிவரும் குல தெய்வம் சரியா?
மாறிவரும் பொருளாதாரச் சூழலில் நாமனைவரும் பூர்வீக இருப்பிடத்தை விட்டு பல்வேறு ஊர்களுக்கு மாநிலங்கள் கடந்தும், தேசங்கடந்தும் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம். இந்நிலையில் பூர்வீக சொந்தங்களைவிட்டு, தங்கள் குலம் வணங்கி வந்த தெய்வங்களை
