உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

வேதத்தின் கண்கள் (ஜோதிடம்)

இத்தொடரின் முதல் பதிவை படித்துவிட்டு இங்கு தொடர வாசகர்களை அன்புடன் கோருகிறேன்.கடவுளும் மனிதனும் – பகுதி:2 இப்பதிவில் வேதத்தின் கண் எனப் போற்றப்படும் ஜோதிடம் உருவான வரலாறை சிறிது ஆராய்வோம். ஆதிமனிதன் பிரபஞ்சத்தைப் பற்றி

கடவுளும் மனிதனும்

பகுதி:1       குருவணக்கம்  மஞ்சுக்குடி எனும் ஒரு எளிய கிராமத்து அக்ரஹாரத்தில் அவதரித்த இம்மகானைப்பற்றி அறியும் வாய்ப்பு எனது நண்பரும் கோவையில் பிரபல ஆடிட்டருமான திரு.வெங்கட்டரமணன் – பானுமதி தம்பதியரால் எனக்குக் கிட்டியது

நமது தெய்வம் எது?

உலக மக்கள் அனைவரும் தமக்கு பிடித்த வடிவில் தத்தம் மத வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். ஒரே மதத்திலும் பல உட்பிரிவுகள் உண்டு. தந்தை சிவனை வணங்கினால் மகன் முருகனை வழிபடுவதிலிருந்து எதோ ஒரு சக்தி அல்லது

நதி எங்கே போகிறது?

தன் பிறப்பின் நோக்கம் என்ன? தனது கர்மா என்ன? தன்னை எது வழிநடத்துகிறது? என்ற கேள்வியை சுயமாக கேட்டுக்கொள்ளாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் மத்திய வயது மனிதர்களைவிட பெரும்பாலும் 40 வயதை தாண்டிய

குறை தீர்க்க வரும் தெய்வம்!

வழிபாடுகள் தோன்றியதன் அடிப்படை. தெய்வ வழிபாடுகளில் பல வகை உண்டு. பொதுவாகவே வழிபாடுகள் இயற்கையையும் இதர உயிரினங்களையும் கண்டு அஞ்சிய மனிதர்களின் பயத்தினால் ஏற்பட்டவை என்றொரு கருத்து உண்டு. மனிதன் ஆதி காலத்தில் காட்டு

குல தெய்வமாக திருப்பதி பெருமாள்!

நமது குலத்தை காப்பதில் முன்னிலை வகுக்கும் தெய்வம் குலதெய்வம். பிழைப்புக்காக பல்வேறு தேசங்களுக்கு இடம்பெயரும் நிலையில் உள்ள இன்றைய சூழலில், குல தெய்வ வழிபாடுகள் பற்றி பல்வேறு குழப்பங்கள் உள்ளன. புதிய தேசங்களில் சென்று

நான் யார்?

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. இனம், மதம், மொழி, கலாச்சாரம், தொழில் அடிப்படையில் இந்த அடையாளங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் இயற்கை உருவாக்கிக் கொடுத்துள்ளது இரு வகை அடையாளங்கள் மட்டுமே. அது

நேர்த்திக் கடன்.

நம்மை படைத்து இந்த மஹா பிரபஞ்சத்தை ஆளுமை செய்துகொண்டிருக்கும் இறைவனை சாமான்ய மனிதர்களால் பார்த்து உணர முடியாது. அனுபவித்துத்தான் உணர முடியும். வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இறை துணையுடன் எதிர்கொள்வது, நமது பெற்றோர்களின் முன்

குலம்

நமது முன்னோர் வகை பரம்பரையில் பலவித சூழ்நிலைகளைக் கடந்துதான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது நமக்கான அடையாளம் என்று கடந்த நூற்றாண்டின் இறுதிவரை சுய குல பாரம்பரியங்கள் நம்பப்பட்டு வந்தன. ஆனால் இன்று உலகமயமாக்கலின்

வழிபட ஒரு புதிய தெய்வம்!

சிங்கப்பூரில் வசிக்கும் எனது நீண்ட கால வாடிக்கையாளர் ஒருவர் கைபேசியில் அழைத்தார். தங்கள் குடும்ப தெய்வ வழிபாட்டில் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாகவும் அதற்கு ஜோதிட ரீதியாக ஒரு தீர்வு கூறுமாறும் கேட்டுக்கொண்டார். பிரச்சனை என்னவென்றால்?

WhatsApp