
Run… Run….
வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஓட விடும், சில நேரங்களில் ஓய்வெடுக்க விடும். சில காலங்களில் கொண்டாட வைக்கும். அத்தகைய காலங்களில் சூழ்நிலைக்கேற்ப நாம் நடந்துகொள்வது நன்மை பயக்கும். “உழைக்க வேண்டிய காலத்தில் ஓய்வெடுத்தால்,
வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஓட விடும், சில நேரங்களில் ஓய்வெடுக்க விடும். சில காலங்களில் கொண்டாட வைக்கும். அத்தகைய காலங்களில் சூழ்நிலைக்கேற்ப நாம் நடந்துகொள்வது நன்மை பயக்கும். “உழைக்க வேண்டிய காலத்தில் ஓய்வெடுத்தால்,
நாடு இன்று 79 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இத்தனை ஆண்டுகளில் நாம் பல படிகளை கடந்து வந்துள்ளோம். இன்றைய வளர்ந்த மேலை நாடுகள் என்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிற நாடுகளை அடிமைப்படுத்தியும்,
உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்
நண்பர் ஒருவர் எதிர்காலத்தில் வளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறை என சில துறைகளின் பட்டியலுடன் சில மாதங்கள் முன்பு எனை நாடி வந்தார். மென்பொருள் துறையில் பணிபுரியும் நண்பர் என்னிடம் ஜோதிட அடிப்படைகளை
வளர்ந்து வரும் ஒரு தேசத்தில் வளர்ச்சிக்கேற்ற கட்டமைப்புகள் முக்கியமானவை. இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக சாலைகள், விமான நிலையங்கள், பாலங்கள், எரிபொருள், தொலைதொடர்புத்துறை, மின்சாரம் போன்ற பல்வேறு முக்கிய துறைகளில் வேகமாகக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு
அன்னை சாரதா தேவியுடன் நிவேதிதா தேவி. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று மகாகவி பாரதி அன்று முழங்கியது
கடந்த பதிவில் வெளி நாட்டில் அரசுப்பணி அமையும் அமைப்புகளை விளக்கியிருந்தேன். அதன் விளைவாக நண்பர்கள் சிலர் வெளிநாட்டில் சுய தொழிலில் சாதிக்கும் ஜாதக அமைப்புகளை பற்றி எழுதுமாறு கோரிக்கை விடுத்ததன் விளைவாக இந்தப் பதிவு
Data Science ல் நடைபோட்டுக்கொண்டிருக்கும் டெக்னாலஜி உலகம் அடுத்த கட்டமாக AI எனும் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்கிறது. அடுத்த தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவுதான் உலகையாளும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கால ஓட்டத்திற்கு
வெளிநாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்கு செல்வோர் இன்று பலதரப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தீவிரவாதமும் கடத்தலும் அதிகமாகிவிட்ட இன்றைய சூழலில் ஒருவரது பாஸ்போர்ட்டை கவனமாக பாதுகாப்பது அவசியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாஸ்போர்ட் என்பது
தண்டனை தாமதத்திற்கு உரிய சனி பகவான் பெயர்ச்சியாகி குடும்ப காரகன் குருவின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் பல வருடங்களாக திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடைபெற ஒரு நல்வாய்ப்பு இனிதே கனிந்துள்ளது. இந்நிலையில் திருமண பொருத்தத்தில்
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us