
தடய அறிவியல் துறை!
எண்பதுகளில் இரும்பு, பூமி, நீர், அரசுத்துறை, கட்டுமானம், வாகனம், வெளிநாடு, கல்வி, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளே முக்கிய துறைகளாக இருந்தன. இன்று ஒவ்வொரு துறையும் பல்வேறு நுட்பமான பிரிவுகளாக வளர்ந்து வருகிறது.
எண்பதுகளில் இரும்பு, பூமி, நீர், அரசுத்துறை, கட்டுமானம், வாகனம், வெளிநாடு, கல்வி, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளே முக்கிய துறைகளாக இருந்தன. இன்று ஒவ்வொரு துறையும் பல்வேறு நுட்பமான பிரிவுகளாக வளர்ந்து வருகிறது.
மனித வாழ்வு பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. மாற்றங்களை சந்திக்க தயங்குபவர்கள் வாழ்வில் பின் தங்கி விடுவர். சாதாரணமான மாறுதல்களை அனைவரும் எதிர்கொள்வர். ஆனால் எதிர்பாராமல் புயல் போல வாழ்வை
ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈர்ப்பு இருக்கும். அத்தொழில் பற்றி நல்ல விஷய ஞானத்தையும் கொண்டிருப்பர். ஆனால் அந்தத்தொழில் அவருக்கு கைகொடுக்காது அல்லது கைகொடுத்து அவமானப்படுத்தும். இப்படியான நிலையில் சிலகாலம் போராடிப் பார்த்துவிட்டு பெரும்பாலோர்
சிறந்த திட்டம் பாதி வெற்றி என்பர். உயர் கல்வியை சரியாக ஒருவர் திட்டமிட்டுவிட்டால் அது அவரது வாழ்க்கையில் பாதி வென்றதற்கு சமமாகும். ஒருவரது எண்ணங்களை அவரது தசா-புக்தி கிரகங்களே பெருமளவில் ஆளுமை செய்யும். கல்வி
ஜோதிட நுணுக்கங்கள் வாசகர்களுக்கு வணக்கங்கள். வலைப்பூவில் 8 வருடங்களுக்கு மேலாக ஜோதிடப்பதிவுகளை எழுதி வந்த நான் எனது சொந்த வலை மனையில் எழுதும் முதல் பதிவு இது. எனது வாடிக்கையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கூடுதல் சிறப்புகளை
மனிதன் தனது மகிழ்ச்சியையும், சிரமத்தையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்களை நாடுகிறான். நமது குடும்ப உறவுகளோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நட்புகளும், தொடர்புகளும் ஒருவகை உறவுகளே. இத்தகைய உறவுகள் மூலமே ஒருவர் தான் வாழும் சமூகத்தோடு ஒருங்கினைகிறார். ஒருவருக்கு அமையும் உறவுகள் அனைத்தும் அவருக்கு மன நிறைவாக அமைகிறதா?
ஒருவரது எண்ணங்களே அவரது செயல்பாட்டை தீர்மானிக்கின்றன. எனவே எண்ணங்களை சிறப்பானதாக ஏற்படுத்திக்கொண்டால் சீரான வாழ்வு பெறலாம். பொதுவாக ஊக்குவிப்பு பேச்சாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. ஆனால் ஒருவரது எண்ணங்கள் எப்போதும் ஒரே அலை வரிசையில் இருப்பதில்லை.
ஜோதிடத்தில் இரண்டாவது பாவம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவரின் பொருளாதார வளத்தை குறிப்பது இரண்டாம் பாவமாகும். இரண்டாம் பாவம் ஒருவரது குடும்பத்தொடர்புகளை குறிக்கும். எனவே ஒருவருக்கு பொருளாதாரம் மற்றும் குடும்ப வாழ்வு சிறப்பாக அமைய
சமீபத்தில் திருமணத்திற்காக ஆராய்ந்த ஒரு ஜாதகத்தில் ஜாதகியின் பெற்றோர் தங்களது ஒரே மகளை பிரிய மனமின்றி, வீட்டோடு மாப்பிள்ளையாக வர வாய்ப்புள்ள வரனை தேர்வு செய்து தருமாறு கேட்டுக்கொண்டு வரங்களின் ஜாதகங்களை கொடுத்தனர். பெண்களுக்கு
ஜாதகத்தில் தன காரகர் குரு செல்வ வளமையை குறிப்பவர். ஜாதகத்தில் செல்வச் சிறப்புடன் ஒருவர் வாழ்ந்திட 9 ஆம் பாவம் சிறப்புப்பெற்றிருக்க வேண்டும். கால புருஷ தத்துவப்படி குரு 9 ஆம் பாவம் தனுசுவின்
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us