உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

வீடா? நிலமா?

வீடா? நிலமா? வீடு கட்டி அல்லது வாங்கி குடியேரிய பிறகு அதனை அனுபவிப்பதில் உள்ள  வீடு கொடுப்பினைகள் பற்றி பதிவு எழுதிய போது, பல அன்பர்கள் வீடு பற்றி மேலும் பல கோணங்களில் எழுதத்தூண்டியதன் விளைவே இப்பதிவு.

எதிர்பார்க்கும் வேலை கிடைக்குமா?

இன்றைய பொருளாதார சூழலில் நிறுவனங்களில் பணிபுரிவோர் எதிர்கொள்ளும் பணி மாறுதல்கள் தவிர்க்க இயலாதவை. நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னிட்டோ, தங்களது வளர்ச்சியை முன்னிட்டோ அல்லது இதர வகை காரணங்களினாலோ இது அமைகிறது. பணி மாறுதல் என்பது

ஜாமக்கோளில் திருமணப்பொருத்தம்!

ஜாதகம் இல்லாதவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் பிரசன்னங்களின் பங்கு முக்கியமானது. பிரசன்னங்களில் உள்ள  ஒரே குறைபாடு, அவை குறிப்பிட்ட விஷயத்திற்கு மட்டுமே பதில் கூறும் என்பதே. பாரம்பரியமான முறையில் ஜாதகங்களை எழுதி வைத்து அதன் மூலம்

பூர்வீக பூமியின் நிலை என்ன?

நண்பர் ஒருவர் அந்நிய தேசத்திலிருந்து அழைத்தார். இந்தியா திரும்ப எண்ணமில்லை என்றாலும் தற்போது உடனடி தீர்வு காண்பதற்கான சூழலில் உள்ளேன். உங்கள் ஆலோசனை தேவை என்று கேட்டார். பொதுவான பலன்களை காண்பதற்கு ஜாதக ஆய்வே

மகனின் திருமணம்…

மகனின் திருமணம்…  ஜாமக்கோள் ஜாலங்கள் – 11 பிரசன்னங்களில் பல வகைகள் உண்டென்றாலும் ஜாமக்கோள் பிரசன்னம் ஒரு தனிச்சிறப்பு மிக்கது. பல்வேறு வகை பிரசன்னங்களில் (36 வகை பிரசன்ன முறைகள் உள்ளதாக கூறப்படுகிறது) தமிழ்

பிரசன்னத்தில் குழந்தைப்பேறு!

தாய்மை என்பது ஒரு வரம். குழந்தை பெற்ற பிறகே பெண் என்பவள் தாய் என்ற புனிதமான தகுதியை அடைகிறாள். ஒரு தம்பதியின் ஜாதகங்களை தெளிவாக ஆராய்ந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் அம்சங்களை அறியலாம் என்றாலும்,

எங்கே வீடு கட்டலாம்?

வாழ்வில் அனைத்து பாக்கியங்களும் அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. அமைவதை தக்க வைத்துக்கொள்ளவும் நல்ல ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். முன்னோர் சொத்து என்பது முன்னோர்களின் உடல், பொருள், ஆன்மா குடியிருக்கும் பதிவுகளாகும். அவற்றை எக்காரணம்

குலம்

நமது முன்னோர் வகை பரம்பரையில் பலவித சூழ்நிலைகளைக் கடந்துதான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது நமக்கான அடையாளம் என்று கடந்த நூற்றாண்டின் இறுதிவரை சுய குல பாரம்பரியங்கள் நம்பப்பட்டு வந்தன. ஆனால் இன்று உலகமயமாக்கலின்

சான்றிதழ்கள் எங்கே?

எனது அறிமுக வட்டத்திலிருந்து ஆசிரியர் ஒருவர் கல்லூரியில் படிக்கும் தனது மகன் மற்றும் மகனின் உறவுக்கார இளைஞனின் மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் சான்றிதழ்களை காணவில்லை எனவும், தற்காலிக சான்றிதழ்களைக்கொண்டே கல்லூரியில் அவர்கள் இருவரும் முதலாம்

புது மாப்பிள்ளை மோதிரம்

திருமண நிகழ்வுகள் எப்போதும் இனிமையானவை. பெற்றோர்களுக்கு உறவு, பொருளாதாரம் சார்ந்த பல வகை சிரமங்கள் இருந்தாலும் தங்கள் குடும்பத் திருமணம் சிறப்பாக நடந்திட வேண்டும் என்பதே அவர்களின் ஆசையாக இருக்கும். திருமணத்தில் எதிர்பாரா நிகழ்வுகளும்

WhatsApp