உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

ஆத்ம காரகனும் தாரா காரகனும்.

ஜோதிடம் ஒரு கடல் அதனால்தான் எங்களது ஜோதிட பகிரி குழுவுக்கு ஜோதிட சாகரம் என்று பெயரிட்டிருக்கிறோம். ஒரு ஜாதகத்தை அலச பல்வேறு முறைகளை ஜோதிடத்தில் பயன்படுத்துவோம். அதில் ஒன்று ஜெயமினி முனிவர் தனது நூலில்

நுண்ணுயிரியல் கல்வி

நிமிடத்திற்கு நிமிடம் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய அறிவியல் யுகத்தில் கல்வி வாய்ப்புகளும் அதற்கேற்ப பெருகிவிட்டன என்றுதான் கூற வேண்டும். வருடா வருடம் புதிய பிரிவுகள் கல்வித்துறையில் அறிமுகமாகின்றன. பழைய காலத்திற்கு ஒவ்வாத துறைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இரிடியத்தில் இன்வெஸ்ட் பண்ணலாமா?

மனிதர்கள் ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழ்ந்த பண்டைய காலத்தில் சக மனிதர்களிடம் நேசம் அதிகம் இருந்தது. அதன் காரணமாக சக மனிதரை ஏமாற்றுவதும் குறைந்திருந்தது. ஆனால் மனிதர்கள் தனித்தனி தீவுகளாக தனிமைப்பட்டு நிற்கும்  இன்றைய காலத்தில் சக

கிரக சஷ்டாஷ்டக விளைவுகள்!

ஜோதிடத்தில் கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6 / 8 ஆக அமைவது சஷ்டாஷ்டகம் என்று அழைக்கப்படும். சஷ் என்பது 6 ஐயும், அஷ்டம் என்பது 8 ஐயும் குறிக்கும். உதாரணமாக மேசத்தில் சூரியன் இருந்து விருட்சிகத்தில்

கடல் பறவைகள்…

“அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்” என்றார் கவியரசர் கண்ணதாசன். எந்தச் சூழலும் பறவைகளுக்கு நிரந்தரமில்லை. உணவு கிடைக்கா இடங்களை விட்டு நீரும் உணவும் வேண்டி, தங்களின் பூர்வீக வாழிடங்களை விட்டு பருவ

WhatsApp