
வளமான வாய்ப்புள்ள துறை.
நண்பர் ஒருவர் எதிர்காலத்தில் வளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறை என சில துறைகளின் பட்டியலுடன் சில மாதங்கள் முன்பு எனை நாடி வந்தார். மென்பொருள் துறையில் பணிபுரியும் நண்பர் என்னிடம் ஜோதிட அடிப்படைகளை
நண்பர் ஒருவர் எதிர்காலத்தில் வளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறை என சில துறைகளின் பட்டியலுடன் சில மாதங்கள் முன்பு எனை நாடி வந்தார். மென்பொருள் துறையில் பணிபுரியும் நண்பர் என்னிடம் ஜோதிட அடிப்படைகளை
வக்கிர கிரகங்கள் பொதுவாக தன் இயல்பில் இருந்து மாறுபட்டவை. இவை தடைகளையும் தாமதங்களையும் ஏற்படுத்தினாலும் பலன்களை மறுக்காமல் ஜாதகருக்கு வழங்கும். பல கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் தங்களது காரகம் சார்ந்த பொருட்காரகப் பலன்களை, உயிர் காரகப்பலன்களைவிட
பெரும் சாம்ராஜ்யத்தின் வாரிசுகளாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரண்மனை போன்றொரு வீடு அன்றைய கால கட்டத்தில் இயல்பாகவே அமையும். இன்று ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களது குண்டர் படையுமே அரண்மனை போன்றதொரு வீட்டை கட்டிக்கொள்ள இயலும். அது
இன்றைய திருமண எதிர்பார்ப்பானது கல்வி, வசதி, அந்தஸ்து என்பனவற்றை முன்னிட்டே அமைகிறது. உண்மையான காதல் தங்களுக்கிடையேயான புரிதலைவிட இதர விஷயங்களை கண்டுகொள்ளாது. இரு மனம் இணைவில் மூன்றாவது நபர் தலையிடும்போதுதான் இதர விஷயங்கள் பேசப்பட்டு
மாறிவரும் உலகில் உடல் உழைப்பை இயந்திரங்கள் கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றன. எத்தனை நவீன கண்டுபிடிப்புகளாலும் மனதையொத்த கருவியை உருவாக்கிவிட முடியாது என்று கூறுவர். ஆனால் இன்று நமது மனநிலையை புரிந்துகொண்ட செயல்படும் வகையில் தொழில்நுட்பக் கருவிகள் உருவாக்கப்பட்டு
ஜோதிடத்தில் அதிஷ்டத்தைக் குறிக்கும் பாவகம் என்பது 5 ஆவது பாவகமாகும். உழைப்பின்றி போட்டி, பந்தயம், சூதாட்டம், பரிசுச் சீட்டு போன்ற வகைகளில் அடுத்தவர் தனம் நமக்குக் கிடைப்பதை குறிக்கும் பாவகம் 8 ஆம் பாவகமாகும்.
கிரகங்களே மனிதர்களை இயக்குகின்றன. மனிதர்களுக்கிடையேயான நட்பு, பகை, காதல், நகைச்சுவை, பிடிவாதம் ஆகிய அனைத்து குணங்களுக்கும் காரணம் கிரகங்களே. எப்படி அவை வெளிப்படுகின்றன என்பதை தசா-புக்திகளும் கோட்சாரமும் தீர்மானிக்கிறது. இவற்றிக்கு என்ன காரணம் என்பதைத்தான்
Data Science ல் நடைபோட்டுக்கொண்டிருக்கும் டெக்னாலஜி உலகம் அடுத்த கட்டமாக AI எனும் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்கிறது. அடுத்த தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவுதான் உலகையாளும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கால ஓட்டத்திற்கு
மனித வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. “மாற்றம் ஒன்றே நிலையானது” என்பது பிரபஞ்ச விதி. வயது, கற்ற கல்வி, பெறும் அனுபவங்கள் போன்ற பல காரணிகளைக் கொண்டது வாழ்வின் மாற்றங்கள். நேற்றைய சிந்தனைகள் இன்று
ஒரு கிரக காரகம் தனக்கு சிறப்பான வருமானத்தை தந்தது. அதனால் அந்த கிரகத்தின் தெய்வம் மற்றும் இதர விஷயங்களையும் முழு மனதாக ஏற்று செயல்பட்டேன். ஆனால் தொழில் வகையில் அக்கிரகத்தின் மற்றொரு காரகம் மிகுந்த
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us