உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

The Smart People!

மாறிவரும் உலகில் உடல் உழைப்பை இயந்திரங்கள் கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றன. எத்தனை நவீன கண்டுபிடிப்புகளாலும் மனதையொத்த கருவியை உருவாக்கிவிட முடியாது என்று கூறுவர். ஆனால் இன்று நமது மனநிலையை புரிந்துகொண்ட செயல்படும் வகையில் தொழில்நுட்பக் கருவிகள் உருவாக்கப்பட்டு

தனமா? குடும்பமா?

கொரானா காலத்திற்குப் பிறகு வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் பலருக்கு   ஆச்சரியத்தையும் , மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால் வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளுக்கு?.  வீட்டிலிருந்தே பணிபுரியும் கணவருக்கு தேநீர், பஜ்ஜி செய்து தருவதே வேலையான பிறகு,

உயர் கல்வியும் உத்தியோகமும்!

அன்பர் ஒருவர் தனது மகனின் உயர் கல்வியை தேர்ந்தெடுக்க அதிகபட்ச எச்சரிக்கையுடன் என்னை நாடி வந்தார். அதிக எச்சரிக்கைக்குக் காரணம், அவரது அண்ணன் மகனின் உயர் கல்வி விஷயத்தில் நடந்ததுதான். அண்ணன் மகனுக்கு 11

கங்காணி!

காவல்துறையினரை நேசமுடன் அணுகுவோர் அரிது. பக்கத்து வீட்டுக்காரரானாலும் ஒரு மன நெருடலுடன் காவலர்களுடன் பழகுவோர்தான் அதிகம். காரணம் அவர்களின் வேலை அப்படி. ஆனால் அவர்கள்தான் தவறுகளை அடையாளங்கண்டு அதை கட்டுப்படுத்தவும், கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் வல்லமை

திருமணத் தடைக்கு காரணம்?

ஆண்களுக்கு இன்று திருமணத்திற்கு பெண் கிடைப்பது கடினமாகிவிட்டது. அதே அளவு பெண்களுக்கும் தகுதியான வரன் கிடைக்கவில்லை என திருமணம் தாமதப்படுவதை என்னிடம் வரும் ஜாதகங்கள் மூலம் அறிய முடிகிறது. திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு ஒவ்வொரு

கோபல்லபுரத்து வீடு!

வீடு கட்டுவது, பராமரிப்பது, புதுப்பிப்பது போன்றவை அனைவருக்கும் ஒரு விரும்பத்தக்க செயலாகவே எப்போதும் இருக்கும். வீடு கட்ட இயலாதவர்களுக்கு அது ஒரு பெருங்கனவு. கூட்டுக் குடும்பமாக வசித்த கடந்த நூற்றாண்டில் அனைவருக்குமான பெரியதொரு வீட்டை

இருமுனைக் கருவிகள்.

பணியிடங்களில் ஒரு பொறுப்பில் இருந்துகொண்டு பணிக்கு வராத மற்றொருவரது பணியையும் இணைந்து சில நாட்களில் செய்யும் நிலையை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். பணிக்குறைப்பு சூழல்களில் பணியை விட்டுசென்ற பலரது வேலைகளையும் சேர்த்துச் செய்தால்தான் தங்கள்

ஹரே கிருஷ்ணா!

ஜோதிடத்தில் “ஒரு பாவாதிபதி வலுவிழந்து அந்த பாவத்திற்குரிய காரக கிரகம் வலுப்பெற்று புதன் தொடர்பானால் அந்த ஜாதகர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றொரு குறிப்பு நீண்ட நாட்களாக எனக்கு புரிபடாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு

வேலையும் அங்கீகாரமும்!

திறமையும் வேலையும் ஒருங்கிணையும்போது அதில் ஒரு நேர்த்தி வெளிப்படும். அப்படி நேர்த்தியான வேலையில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களின் திறமை பாராட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொதுவானது. அப்படி பாராட்டப்படவில்லை எனில், அது தங்களது திறமையை

பாம்புகளும் கழுகுகளும்!

பாம்புகளும் கழுகளும் ஒன்றுக்கொன்று கடும் பகையானவை. ஆனால் அவைகளும் இயற்கையின் நியதிப்படி சில விஷயங்களை ஒரே மாதிரி தங்களது வாழ்வில் கடைபிடிக்கின்றன. பாம்புகள் பழுதாகிவிட்ட தங்களை தோலை அவ்வப்போது உரித்துக்கொண்டுவிடுகின்றன. கழுகுகள் வாழ்வின் பிற்பகுதியில்

WhatsApp