உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

பல்தொழில் முனைவோர்!

வெற்றிகரமான தொழில் முனைவோராக இருப்பது இன்று சாதனையானது. அதிலும் பல துறைகளிலும் ஈடுபட்டு சாதிப்பது அனைவருக்கும் வாய்க்காது. ஆனால் விடா முயற்சியும் ஆர்வமும் இருந்தால் எந்த வாய்ப்புகளையும் ஒரு கை பார்க்கலாம்.  பலர் குறிக்கோள்

உங்களுக்கான தொழிலை தேர்ந்தெடுப்பது எப்படி?

தசாம்சமும் தொழிலும் சுற்றுலாத்துறை:ஜோதிட நுணுக்கங்கள் வலைப்பூ கடந்த ஜனவரி 23 முதல் தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துககொள்கிறேன்.  பணிச்சுமை காரணமாக அடிக்கடி எழுத இயலாவிட்டாலும் உபயோகமாக மற்றும் ஆய்வுப்பூர்வமான

அப்பாவின் வேலை கிடைக்குமா?

திரைப்படம் ஒன்றில் வாழ்வை வீணடித்துக்கொண்டிருக்கும் தனது மகனுக்காக, தந்தை தனது உயிரை விட்டு தனது இரயில்வே வேலை மகனுக்கு கிடைக்கும்படியான காட்சி ஒன்றை கண்டேன். இதுபோன்ற பல மோசடிகள் நடப்பதால் இதிலும் பல கட்டுப்பாடுகளை

தடைபடும் பணி உயர்வு கிடைப்பது எப்போது?

வேலை செய்யுமிடத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சூழல் அமைந்துவிடுவதில்லை. ஒரே சூழலில் பணிபுரிபவர்களுக்கும் பொறுப்புகள் வெவ்வேறாக இருக்கும். இதனால் அவர்கள் பணி அனுபவமும் வெவ்வேறாகவே இருக்கும். பணியாளர்கள் அனைவருமே ஏதோ ஒரு மனக்குறையை வெளிப்படுதுபவர்களாகவே

இரவுப்பறவைகள்!

அபூர்வமாக சில நாட்கள் இரவு நேரங்களில் வெளி இடங்களில் அலைய வேண்டியிருக்கும். இரவுப்பணி முடிந்து வெளியே வரும் தொழிலாளர்கள், புகைவண்டி நிலையத்திலிருந்து திரும்பும் பயணிகள், காய்கறி, பால், நாளிதழ்கள் போன்றவற்றை சுமந்துகொண்டு பல்வேறு காரணங்களுக்காக

அரவணைக்கும் தொழிலே அவமானப்படுத்துவது ஏன்?

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈர்ப்பு இருக்கும். அத்தொழில் பற்றி நல்ல விஷய ஞானத்தையும் கொண்டிருப்பர். ஆனால் அந்தத்தொழில் அவருக்கு கைகொடுக்காது அல்லது கைகொடுத்து அவமானப்படுத்தும். இப்படியான நிலையில் சிலகாலம் போராடிப் பார்த்துவிட்டு பெரும்பாலோர்

கார்த்திகை மாதம் மாலையணிந்து, நேர்த்தியாகவே விரதமிருந்து…

தனி மனிதர்கள் அனைவரும் தங்களது மன நிறைவை, அடையாளத்தை பல்வேறு வகைகளில் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பக்தி, இசை, விளையாட்டு என்று தேடலின் வகைகள் மனிதர்க்கு மனிதர் மாறுபடுகிறது. எங்களைப் போன்றோர் ஜோதிடத்தில் தேடுகிறோம். பொதுவாக

பாரதி கண்ட புதுமைப் பெண்கள்!

அன்னை சாரதா தேவியுடன் நிவேதிதா தேவி. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று மகாகவி பாரதி அன்று முழங்கியது

கடமையைச் செய்!

பலனை எதிர்பார்த்துத்தான் இன்று நாம் அனைத்து செயல்களையும் செய்கிறோம். ஆனால் கீதையில் கிருஷ்ணர் “கடமையை செய். பலனை எதிர் பார்க்காதே” என்கிறார். ஊதியம் கொடுக்கப்படுகிறது என்பதற்காகவே நாம் வேலைக்கு செல்கிறோம். பலன் தரா செயலை

நவாம்ச அற்புதங்கள்!

வாழ்க்கை பல திருப்பங்களைக்கொண்ட ஒரு நெடும் பயணமாகும். செல்லும் வழியிலெல்லாம் எதிர்படும் காட்சிகளை கண்டு ரசித்துக்கொண்டே செல்லலாம். பயணத்தில் பல பருவ கால மாறுதல்களை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. சமவெளிகள், பள்ளத்தாக்குகள், மேடுகள், மலைகள்,

WhatsApp