உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

பல்தொழில் முனைவோர்!

வெற்றிகரமான தொழில் முனைவோராக இருப்பது இன்று சாதனையானது. அதிலும் பல துறைகளிலும் ஈடுபட்டு சாதிப்பது அனைவருக்கும் வாய்க்காது. ஆனால் விடா முயற்சியும் ஆர்வமும் இருந்தால் எந்த வாய்ப்புகளையும் ஒரு கை பார்க்கலாம்.  பலர் குறிக்கோள்

தங்கத் தாரகைகள்!

  இன்று பள்ளிகளும் கல்லூரிகளும் பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். அரசுக் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, என்னிடம் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொண்ட புகழ் பெற்ற சென்னை தனியார் பொறியியல் கல்லூரி

வீடு கொடுப்பினையும் அனுபவ பாக்யமும்!

வீடு கொடுப்பினையும் அனுபவ பாக்யமும்! சொந்த வீடு என்பது அனைவரது பெரும் கனவான ஒன்று. சிலர் வீட்டை கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டிவிட்டு அதில் வசிக்க இயலவில்லையே என்று புலம்புவர். பணத்தை வைத்துக்கொண்டு தங்களுக்குப்

அகதியின் மகன்

198௦களில் இலங்கையில் உள்நாட்டுப்போர் கடுமையாக நடந்துகொண்டிருந்த சூழலில் போர் முனையில் இருந்து தனது மனைவி குழந்தைகளை வெளி தேசங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு ,இலங்கையில் இருக்கும் தனது சொத்துக்களை இழந்து வெளியேற மனமின்றி,வாழவும் மனமின்றி தவித்தோர் பல்லாயிரக்கணக்கான

கடனில் கரையும் கர்மவினைகள்!

வாழ்வில் மீதம் வைக்காமல் தீர்த்துவிடக்கூடிய செயல்கள் என்று நெருப்பு, வியாதி, எதிரி, கடன் என்று ஒரு பட்டியலை குறிப்பிடுவதுண்டு. இவை நான்குமே மனித வாழ்வை அழித்துவிடக்கூடியவை.  இதில் வியாதியைவிட சற்று கடன் நன்று என்று கூறுவதுண்டு.

கட்டம் பார்த்து திட்டம் போடு!

வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எப்போதுமே தெளிவான திட்டமிடுதலோடு எடுப்பது நலம். இல்லையேல் அதன் விளைவுகள் எதிர்பார்த்தபடி அமையாமல் போக வாய்ப்புண்டு. விரைவாகவும் தெளிவாகவும் முடிவெடுப்பவர்களே வாழ்வில் விரைந்து  முன்னேறுகிறார்கள். முடிவெடுத்து செயல்பட அதிக காலம் எடுத்துக்கொள்பவர்களும்

மறுமண யோகம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது முன்னோர் வாக்கு. திருமண பந்தத்தின் மூலம் ஒருவர் அமைத்துக்கொள்ளும் குடும்பமே ஒருவருக்கு அர்த்தமுள்ள வாழ்வை வழங்குகிறது. இப்படிப்பட்ட குடும்ப வாழ்வை விதிப்பயன் காரணமாக ஒருவர் இழக்கிறார்

ரங்க ராட்டினங்கள்!

மனித வாழ்வு பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. மாற்றங்களை சந்திக்க தயங்குபவர்கள் வாழ்வில் பின் தங்கி விடுவர். சாதாரணமான மாறுதல்களை அனைவரும்  எதிர்கொள்வர். ஆனால்  எதிர்பாராமல் புயல் போல வாழ்வை

வீடும் ஆரோக்கியமும்.

ஜாதகத்தில் நான்காவது பாவகம் ஒவ்வொரு ஜாதகருக்கும் மிக முக்கியமானது. ஒரு ஜாதகரது இல்லற ஒழுக்கம், ஆரோக்யம், வீடு, வாகனம், தாய் போன்ற பல்வேறு விஷயங்களை தெரிவிக்கும் பாவகமாகும். நான்காமிடம் நன்கு அமைந்தால்தான் ஒருவர் தனது

எங்கே வீடு கட்டலாம்?

வாழ்வில் அனைத்து பாக்கியங்களும் அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. அமைவதை தக்க வைத்துக்கொள்ளவும் நல்ல ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். முன்னோர் சொத்து என்பது முன்னோர்களின் உடல், பொருள், ஆன்மா குடியிருக்கும் பதிவுகளாகும். அவற்றை எக்காரணம்

WhatsApp