உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

நானே ராஜா! நானே மந்திரி!

ஒருவர் தனது கனவுத் தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது, அதற்குரிய சமூக அங்கீகாரமும் குடும்ப ஆதரவும் கிடைக்காத சூழலில் மிகுந்த மன அழுத்தத்தைத் பெறுகிறார். குறிப்பாக, வருமானம் மற்றும் பாதுகாப்பு நிறைந்த மரபுவழித் தொழில்கள் மட்டுமே மதிப்போடிருந்த

The Fool

தனது மகனுக்காக ஜாதகம் பார்க்க வேண்டும் என்று ஒறு தாய் வந்தார். என்னைப் பற்றி கேள்விப்பட்டு வெகு தொலைவிலிருந்து வந்திருந்தார். இதற்கு முன் ஜாதகம் பார்த்த ஜோதிடர்கள் மகனைப் பற்றி கூறியவை சரியாக இல்லை.

5 ல் 6 போகுமா?

நல்ல ஜோதிடராக ஒருவர் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் அவர் தொடர்ந்த ஆய்வாளராக இருக்க வேண்டும். அனுபவமே ஆசான் என்று என்து குருநாதர் அடிக்கடி குறிப்பிடுவார். பொதுவாக நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையோ அல்லது பிற ஜோதிடர்களின்

வேலைக்கு ஆகாத மேதாவிகள்.

அன்பர் ஒருவர் நன்கு படித்த தனது மனைவிக்கு சரியான வேலை அமையவில்லை. இதனால் அவர் கற்ற கல்வி வீணாகிக்கொண்டிருக்கிறது என்ற புலம்பலுடன் மனைவியின் ஜாதகத்தை ஆய்வு செய்யக் கூறினார். மெத்தப் படித்த மேதாவி என்று

தங்கத் தாரகைகள்!

  இன்று பள்ளிகளும் கல்லூரிகளும் பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். அரசுக் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, என்னிடம் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொண்ட புகழ் பெற்ற சென்னை தனியார் பொறியியல் கல்லூரி

வீடா? நிலமா?

வீடா? நிலமா? வீடு கட்டி அல்லது வாங்கி குடியேரிய பிறகு அதனை அனுபவிப்பதில் உள்ள  வீடு கொடுப்பினைகள் பற்றி பதிவு எழுதிய போது, பல அன்பர்கள் வீடு பற்றி மேலும் பல கோணங்களில் எழுதத்தூண்டியதன் விளைவே இப்பதிவு.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்…

நாமெல்லாம் தமில் நாட்டில் வாழ்கிறோம். தமிழகம் பொதுவாகவே சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பூமியாகவே பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டை இத்தனை ஆண்டுகளாக சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆண்டிருக்கிறார்கள் என்பதால் இதைக்கூறுகிறேன். சுக்கிரன்

நைஜீரிய மோசடிகள்

ஜோதிடத்தில் மோசடிகளை ராகுவும், 8 ஆமதிபதியும், 8 ஆமிட கிரகமும் குறிக்கும். 8 ஆமிடம் என்பது ஒருவரின் தகுதிக்கு மீறிய ஆசைகளை குறிக்கும் இடமாகும். 8 ஆமிடம் ஒரு ஜாதகர் இயல்பாக ஏமாறுவதை குறிக்கும்.

முயல் – ஆமை திருமண உறவுகள்

கணவன் மனைவி அன்யோன்யத்தை ஆண்டான்-அடிமை பாவம், காதலன்-காதலி பாவம், குரு-சிஷ்ய பாவம், நாயகன்-நாயகி பாவம், இறைவன்-பக்தன் பாவம், நண்பர்கள் பாவம், நட்பு-எதிரி பாவம் என பல வகையில் வரையறைப்படுத்துவர். இதில் நாயகன் – நாயகி

உறவுகளை கையாள கற்றுக்கொள்ளுங்கள்!

மனிதன் தனது மகிழ்ச்சியையும், சிரமத்தையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்களை நாடுகிறான். நமது குடும்ப உறவுகளோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நட்புகளும், தொடர்புகளும் ஒருவகை உறவுகளே. இத்தகைய உறவுகள் மூலமே ஒருவர் தான் வாழும் சமூகத்தோடு ஒருங்கினைகிறார். ஒருவருக்கு அமையும் உறவுகள் அனைத்தும் அவருக்கு மன நிறைவாக அமைகிறதா?

WhatsApp