
In The AI Era!
Data Science ல் நடைபோட்டுக்கொண்டிருக்கும் டெக்னாலஜி உலகம் அடுத்த கட்டமாக AI எனும் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்கிறது. அடுத்த தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவுதான் உலகையாளும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கால ஓட்டத்திற்கு
Data Science ல் நடைபோட்டுக்கொண்டிருக்கும் டெக்னாலஜி உலகம் அடுத்த கட்டமாக AI எனும் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்கிறது. அடுத்த தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவுதான் உலகையாளும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கால ஓட்டத்திற்கு
வாழ்வில் சரியான திட்டமிடுதலோடு வாழும் ஒரு சாமானியன், வாழ்வு கொடுக்கும் வளமையை திட்டமிட்டுப் பயன்படுத்தாத வலிமையான எவனொருவனையும் எளிதாக வென்றுவிடுவான். முடிவெடுப்பது ஒரு கலை. இக்கலையில் தேர்ந்த நுட்பத்தை அடைய பல அனுபவங்கள் தேவை.
பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய காரகர் என செவ்வாய் போற்றப்பட்டாலும் கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எப்படியாயினும் சில சிரமங்களை தந்தே தீருவார். இதனால் கன்னி லக்ன பெண்களுக்கு குடும்ப வாழ்வை அனுபவிக்கும் காலத்தில் செவ்வாய் தசை
அனைத்து வசதிகளையும் பெற்று புத்தியில் மட்டும் தெளிவு இல்லாதவர் சமூகத்திற்கு பாரமே. அனாதையாயினும் கற்ற கல்வியும், தேர்ந்த அறிவும் ஒருவரை வாழ்வின் உயரங்களுக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் புத்திமான் பலவான் என்கிறார்கள். புத்தியை புகைபோட்டு
நமது முன்னேற்றத்திற்காக அனுதினமும் நாம் உழைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படி உழைக்கும் அனைவரும் சுய விருப்பப்படியான விதத்தில் தமது வாழ்வை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்களா? என்றால் பெரும்பாலோரின் பதில் இல்லை என்பதாகத்ததான் அமையும். உதாரணமாக தொழிலில் தனது
வாழ்வு ஒவ்வொரு மனிதரையும் சக மனிதருடன் ஏதோ ஒரு வகையில் இணைத்து அவர்களது கர்மாவை கழிக்க வைக்கிறது. நல்ல கர்மா மகிழ்வையும் தீய கர்மா வேதனைகளையும் கொண்டுவருகிறது. சில லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எந்த வகை
வாழ்க்கை பல திருப்பங்களைக்கொண்ட ஒரு நெடும் பயணமாகும். செல்லும் வழியிலெல்லாம் எதிர்படும் காட்சிகளை கண்டு ரசித்துக்கொண்டே செல்லலாம். பயணத்தில் பல பருவ கால மாறுதல்களை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. சமவெளிகள், பள்ளத்தாக்குகள், மேடுகள், மலைகள்,
நம்மை படைத்து இந்த மஹா பிரபஞ்சத்தை ஆளுமை செய்துகொண்டிருக்கும் இறைவனை சாமான்ய மனிதர்களால் பார்த்து உணர முடியாது. அனுபவித்துத்தான் உணர முடியும். வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இறை துணையுடன் எதிர்கொள்வது, நமது பெற்றோர்களின் முன்
மனித வாழ்வை திருமணத்திற்கு முன், பின் என்று இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். திருமண வாழ்க்கை ஒருவரை மாற்றி அமைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருமணத்திற்கு முன் பொறுப்பற்ற பறவைகளாகத் திரிந்தவர்கள் கூட பெரும்பாலும்
ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈர்ப்பு இருக்கும். அத்தொழில் பற்றி நல்ல விஷய ஞானத்தையும் கொண்டிருப்பர். ஆனால் அந்தத்தொழில் அவருக்கு கைகொடுக்காது அல்லது கைகொடுத்து அவமானப்படுத்தும். இப்படியான நிலையில் சிலகாலம் போராடிப் பார்த்துவிட்டு பெரும்பாலோர்
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us