
மூன்றாம் பால்
கால மாற்றத்தில் ஜோதிடமும் மனித வாழ்வின் இடர் களைய புதுப்புது வடிவங்களை எடுக்கிறது. நவீன நுட்பங்களை கையாளுகிறது. திருமணப் பொருத்தத்தில் தாம்பத்திய விஷயங்களை அளவிட நட்சத்திரப் பொருத்தங்களில் யோனிப் பொருத்தம் பிரதானமானது. ஆனால் அது
கால மாற்றத்தில் ஜோதிடமும் மனித வாழ்வின் இடர் களைய புதுப்புது வடிவங்களை எடுக்கிறது. நவீன நுட்பங்களை கையாளுகிறது. திருமணப் பொருத்தத்தில் தாம்பத்திய விஷயங்களை அளவிட நட்சத்திரப் பொருத்தங்களில் யோனிப் பொருத்தம் பிரதானமானது. ஆனால் அது
மனித வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. “மாற்றம் ஒன்றே நிலையானது” என்பது பிரபஞ்ச விதி. வயது, கற்ற கல்வி, பெறும் அனுபவங்கள் போன்ற பல காரணிகளைக் கொண்டது வாழ்வின் மாற்றங்கள். நேற்றைய சிந்தனைகள் இன்று
பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய காரகர் என செவ்வாய் போற்றப்பட்டாலும் கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எப்படியாயினும் சில சிரமங்களை தந்தே தீருவார். இதனால் கன்னி லக்ன பெண்களுக்கு குடும்ப வாழ்வை அனுபவிக்கும் காலத்தில் செவ்வாய் தசை
வாழ்வு ஒவ்வொரு மனிதரையும் சக மனிதருடன் ஏதோ ஒரு வகையில் இணைத்து அவர்களது கர்மாவை கழிக்க வைக்கிறது. நல்ல கர்மா மகிழ்வையும் தீய கர்மா வேதனைகளையும் கொண்டுவருகிறது. சில லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எந்த வகை
ஒவ்வொரு மனிதருடைய மனநிலையும் ஒவ்வொரு விதம். ஒருவர் வளர்ந்த விதம், பாரம்பரியம், உணவு, வசிப்பிடம், பழகும் நபர்கள் போன்ற பல்வேறு காரணிகள் அதை தீர்மானிக்கின்றன. மனித மனம் மாறிக்கொண்டே இருக்கக் கூடியது. மனிதனுக்கு காலையில்
வாழ்க்கை பல திருப்பங்களைக்கொண்ட ஒரு நெடும் பயணமாகும். செல்லும் வழியிலெல்லாம் எதிர்படும் காட்சிகளை கண்டு ரசித்துக்கொண்டே செல்லலாம். பயணத்தில் பல பருவ கால மாறுதல்களை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. சமவெளிகள், பள்ளத்தாக்குகள், மேடுகள், மலைகள்,
நம்மை படைத்து இந்த மஹா பிரபஞ்சத்தை ஆளுமை செய்துகொண்டிருக்கும் இறைவனை சாமான்ய மனிதர்களால் பார்த்து உணர முடியாது. அனுபவித்துத்தான் உணர முடியும். வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இறை துணையுடன் எதிர்கொள்வது, நமது பெற்றோர்களின் முன்
மனித வாழ்வை திருமணத்திற்கு முன், பின் என்று இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். திருமண வாழ்க்கை ஒருவரை மாற்றி அமைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருமணத்திற்கு முன் பொறுப்பற்ற பறவைகளாகத் திரிந்தவர்கள் கூட பெரும்பாலும்
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. இனம், மதம், மொழி, கலாச்சாரம், தொழில் அடிப்படையில் இந்த அடையாளங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் இயற்கை உருவாக்கிக் கொடுத்துள்ளது இரு வகை அடையாளங்கள் மட்டுமே. அது
வெளிநாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்கு செல்வோர் இன்று பலதரப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தீவிரவாதமும் கடத்தலும் அதிகமாகிவிட்ட இன்றைய சூழலில் ஒருவரது பாஸ்போர்ட்டை கவனமாக பாதுகாப்பது அவசியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாஸ்போர்ட் என்பது
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us