
பாரதி கண்ட புதுமைப் பெண்கள்!
அன்னை சாரதா தேவியுடன் நிவேதிதா தேவி. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று மகாகவி பாரதி அன்று முழங்கியது
அன்னை சாரதா தேவியுடன் நிவேதிதா தேவி. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று மகாகவி பாரதி அன்று முழங்கியது
நமது உடல் பலவித ரசாயனங்களை நமது தேவைகேற்ப தனக்குத்தானே உற்பத்தி செய்துகொள்ளும் வல்லமை படைத்தது. அவற்றுள் ஒன்று SEROTONIN ஆகும். இது ஒரு உணர்வுக் கடத்தியாகும். பசி, ரத்த திசுக்கள் உற்பத்தி, ரத்த ஓட்டம்,
ஜோதிடம் கிரக கதிர் வீச்சுகளை ஆதாரமாகக் கொண்டது. ஜோதி என்ற வார்த்தை இதைக் கூறும். கிரக கதிர் வீச்சுகளின் நிறங்கள் ஜீவ ராசிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராயும் கலையே ஜோதிடமாகும். உதாரணமாக அமைதிக்கு
Data Science ல் நடைபோட்டுக்கொண்டிருக்கும் டெக்னாலஜி உலகம் அடுத்த கட்டமாக AI எனும் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்கிறது. அடுத்த தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவுதான் உலகையாளும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கால ஓட்டத்திற்கு
கால மாற்றத்தில் ஜோதிடமும் மனித வாழ்வின் இடர் களைய புதுப்புது வடிவங்களை எடுக்கிறது. நவீன நுட்பங்களை கையாளுகிறது. திருமணப் பொருத்தத்தில் தாம்பத்திய விஷயங்களை அளவிட நட்சத்திரப் பொருத்தங்களில் யோனிப் பொருத்தம் பிரதானமானது. ஆனால் அது
ஜோதிடத்தில் பஞ்சாங்கத்தில் உள்ளவை போன்று எண்ணிலடங்கா சிறு சிறு விஷயங்கள் உண்டு. அத்தனை விஷயங்களையும் அனுமானித்து ஜோதிடம் சொல்வது சிறப்பே என்றாலும் அவற்றை ஆய்வு செய்ய ஜோதிடர்கள் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
நமது முன்னேற்றத்திற்காக அனுதினமும் நாம் உழைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படி உழைக்கும் அனைவரும் சுய விருப்பப்படியான விதத்தில் தமது வாழ்வை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்களா? என்றால் பெரும்பாலோரின் பதில் இல்லை என்பதாகத்ததான் அமையும். உதாரணமாக தொழிலில் தனது
வாழ்க்கை வாழ்வதற்கே. அது முடியும்போது முடியட்டும் அதுவரை வாழ்வோம். அது பற்றி தெரிந்துகொள்ள வேண்டாம் என்று எண்ணுவோர் புத்திசாலிகள். காரணம், எது நமது கட்டுப்பாட்டில் இல்லையோ அதை தெரிந்துகொண்டு கவலைப்படுவது வீண் வேலை. ஆயுள்
அனைவரும் செல்லப்பிராணிகள் வளர்க்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஒவ்வொரு வீட்டின் பின்கட்டில்களிலும் ஆடுகள், பசுக்கள் எருதுகள், கோழிகள் இவற்றை காவல் காக்க நாய்கள் என ஒரு பண்ணையே அன்றைய கிராமங்களில் தவறாமல் இருக்கும்.
நாம் அனைவரும் குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக படைக்கப்பட்டிருப்பதாக ஒரு கோட்பாடு உண்டு. பல கோடி நபர்கள் வசிக்கும் இப்பூமியில் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே. இந்த நமது தனித்துவத்திற்கு நமக்கு உருவம், சிந்தனை, செயல் கொடுத்த கிரகங்களே
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us