உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

உன்னதங்களை தேடி எதார்த்தத்தைத் தொலைக்கும் அறிவு ஜீவிகள்!

இன்றைய கால மனிதர்கள் அதிக அறிவு, அதிக சம்பாத்தியம் என்று அனைத்திலும் அதீதத்தை நாடுவதன் காரணமாக, சின்னச் சின்ன விஷயங்களின் மகிழ்வை இழக்கிறார்கள். வாழ்க்கை என்பது பல சிறிய மலர்களைக் கொண்டு தொடுக்கப்படும் மாலையாக

நானே ராஜா! நானே மந்திரி!

ஒருவர் தனது கனவுத் தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது, அதற்குரிய சமூக அங்கீகாரமும் குடும்ப ஆதரவும் கிடைக்காத சூழலில் மிகுந்த மன அழுத்தத்தைத் பெறுகிறார். குறிப்பாக, வருமானம் மற்றும் பாதுகாப்பு நிறைந்த மரபுவழித் தொழில்கள் மட்டுமே மதிப்போடிருந்த

H1B கனவுகள்.

உலகில் ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு விதமான தனிச்சிறப்பை கொண்டிருக்கின்றன. சீனா அபூர்வ வகை  கனிமங்களைக்கொண்டு (Rare Earth Minerals)  உலகை ஆட்டுவிக்க நினைக்கிறது. தைவான் சீனாவின் அபூர்வ வகை கனிமங்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்னணுச்

5 ல் 6 போகுமா?

நல்ல ஜோதிடராக ஒருவர் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் அவர் தொடர்ந்த ஆய்வாளராக இருக்க வேண்டும். அனுபவமே ஆசான் என்று என்து குருநாதர் அடிக்கடி குறிப்பிடுவார். பொதுவாக நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையோ அல்லது பிற ஜோதிடர்களின்

புதிய பணியாளர் எப்படி?

ஜோதிடமே ஒரு ஆச்சரியமான விஷயம்தான். அதிலும் ஜோதிடரிடம் வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகள் சில சமயம் ஜோதிடரையும் மிகுந்த ஆச்சரியப்படுத்தும். எனது சில வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தில் முடிவு செய்துவிட்டு நான் என்ன சொல்லுகிறேன்

ஜோதிடத்தில் பங்கு முதலீட்டு ஆலோசனைகள்.

நமது பாரதம் கடும் உழைப்பாளிகளையும் வறியவர்களையும் கொண்ட நாடு என்ற காலகட்டத்தை கொள்ளைக்கார வெள்ளையர்கள் வெளியேறிய 70 வருடங்களுக்குப் பிறகு தாண்டிவிட்டோம். இன்று நமது நாட்டில் வறுமை மிகக் குறைவு. தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை

வேலைக்கு ஆகாத மேதாவிகள்.

அன்பர் ஒருவர் நன்கு படித்த தனது மனைவிக்கு சரியான வேலை அமையவில்லை. இதனால் அவர் கற்ற கல்வி வீணாகிக்கொண்டிருக்கிறது என்ற புலம்பலுடன் மனைவியின் ஜாதகத்தை ஆய்வு செய்யக் கூறினார். மெத்தப் படித்த மேதாவி என்று

காலம் மாறலாம், நம் வாழ்வு மாறுமோ?

காலம் ஒரு இரக்கமற்ற அரக்கன் என்று கூறக் கேட்டுள்ளேன். வெயில் காலம் ரொம்ப கொடுமையாக இருக்கும். இன்னும் சில காலம் பனிக்காலத்தை அனுபவித்துக்கொள்கிறேனே என்றெல்லாம் அதனிடம் கோரிக்கை வைக்க முடியாது. அது யார் பேச்சையும்

அப்பாவின் வேலை கிடைக்குமா?

திரைப்படம் ஒன்றில் வாழ்வை வீணடித்துக்கொண்டிருக்கும் தனது மகனுக்காக, தந்தை தனது உயிரை விட்டு தனது இரயில்வே வேலை மகனுக்கு கிடைக்கும்படியான காட்சி ஒன்றை கண்டேன். இதுபோன்ற பல மோசடிகள் நடப்பதால் இதிலும் பல கட்டுப்பாடுகளை

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்…

நாமெல்லாம் தமில் நாட்டில் வாழ்கிறோம். தமிழகம் பொதுவாகவே சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பூமியாகவே பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டை இத்தனை ஆண்டுகளாக சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆண்டிருக்கிறார்கள் என்பதால் இதைக்கூறுகிறேன். சுக்கிரன்

WhatsApp